;
Athirady Tamil News

இந்தியாவில் நடக்க உள்ள ஜி 20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தகவல்!!

0

இந்தியாவில் நடக்க உள்ள ஜி 20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.டெல்லியில் செப்டம்பர் 8 முதல் 10ம் தேதி வரை ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

உக்ரைனில் மனித உரிமை மீறல் தொடர்பாக புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.