;
Athirady Tamil News

சபாநாயகரின் விசேட அறிவிப்பு!!

0

பாராளுமன்ற செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளை இலக்கு வைத்து அச்சுறுத்தல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நேற்று (24) பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவிப்பை முன்வைத்து உரையாற்றும் போதே இந்த விசேட அறிவித்தலை விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.