;
Athirady Tamil News

ஸ்ரீநகரில் சோனியா காந்தி: நைஜீன் ஏரியில் படகு பயணம்!!

0

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற காட்சித் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் சென்றுள்ளார். காஷ்மீர் சென்ற அவர், ஸ்ரீநகரில் உள்ள நைஜீன் ஏரியில் படகு சவாரி செய்தார். Powered By VDO.AI ஏற்கனவே இரண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள நிலையில், இன்று சோனியா காந்தி சென்றுள்ளார். இது ஒரு குடும்ப சுற்றுப் பயணம்.

கட்சித் தலைவர்களை சந்திக்கமாட்டார்கள். கட்சி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கடந்த 2-ந்தேதி லடாக் சென்றிருந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ராகுல் காந்தியின் முதல் பயணம் இதுவாகும். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.