;
Athirady Tamil News
Browsing

Gallery

யாழ். போதனா வைத்திய சாலையில் கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது!!…

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள்…

கிராமத்திற்கு தகவல் சட்டம் என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!!…

"கிராமத்திற்கு தகவல் சட்டம் " என்னும் தொனிப்பொருளில் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை…

யாழ் மாவட்டத்தில் வாழ்வாதார உதவித் திட்டங்களை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேற்ற, சமூக நல்லிணக்கம் மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று (27) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.…

50வது ஆண்டு பொன்விழா காணும் விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கம்!! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் 50 ஆண்டு பொன் விழா நிகழ்வு இன்றைய தினம் 27.09.2022முல்லைத்தீவு விசுவமடு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது…

சுற்றுலா தினத்தினை முன்னிட்டு சாட்டி கடற்கரையில் தூய்மைப்படுத்தல் செயற்திட்டம்!! (படங்கள்)

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம் எனும் தொனிப்பொருளில் வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் வேலனை சாட்டி சுற்றுலா கடற்கரையோர தூய்மைபடுத்தல் செயற்திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது…

வடமாகாண கடற்தொழில் இணையமும் , தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் துணை தூதுவரை…

வடக்கு மாகாண கடற்தொழில் இணையமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதருக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. தற்போதைய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக இந்திய…

மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்!! (PHOTOS)

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் நாளை முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபடும் என அந்த ஆணைக்குழு…

தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்…

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உயிர்நீத்த 10.48 மணிக்கு நினைவேந்தல்…

இனவாத சிந்தனையை புகுத்தும் சரத் வீரசேகரவை கண்டித்துள்ள சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய…

வரலாற்று பக்கங்களில் இனவாத சிந்தனையை புகுத்தும் சரத் வீரசேகரவை வன்மையாக கண்டிப்பதுடன் சில வரலாற்றை கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறோம் என சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய அமைப்பு அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு சமூக…

தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம்!! (படங்கள்)

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. "அதிரடி" இணையத்துக்காக யாழில்…

நயினாதீவில் நவராத்திரியை முன்னிட்டு விசேட பூஜை!! (படங்கள்)

நவராத்திரி விரதம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில் நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அம்மன் உள்வீதி உலா வந்தார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல்…

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வும், ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் மாலை 3…

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகளை மீட்ட சாவகச்சேரி பொலிஸார்!! (படங்கள்)

கற்களுக்குள் புதைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனம் ஒன்றில் மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

யாழ்.பல்கலையில் இருந்தும் ஊர்தி பவனி ஆரம்பம்!! (படங்கள்)

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊர்தி பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

தியாக தீபத்தை நினைவு கூர்ந்து அடையாள உண்ணாவிரதம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் காலை 08 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. தியாக தீபத்தின் நினைவேந்தல்கள் நடைபெற்று வரும்…

யாழ், வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் புரட்டாதி சனி விரத பூசை வழிபாடு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இன்றைய தினம் புரட்டாதி சனிவிரத பூசை ஆரம்பநிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது பெருமளவிலான பக்தர்கள் ஆலயத்திற்குவருகை தந்து தமது பாவங்கள் தீர்வதற்கு பெருமாளுக்கு எள் எண்ணெய் சுட்டி எரித்ததோடு ஆலயத்தில் பூஜை…

“சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு”!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் "சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு" மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (24) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி…

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில்…

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது இன்றைய தினம் வடமராட்சிப் பகுதிகளில் பயணித்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில்…

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் பாவனை…

காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வலி. வடக்கில் போராட்டம்!!

காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது. வலி வடக்கு முன்கொடியேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைந்த குழுவினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டம்…

விசேட தேவையுள்ள பெண்களுக்கும் நன்கொடையாளர்களுக்குமான ஊடாட்டத்துக்கான ஒருங்கிணைப்பு…

விசேட தேவையுள்ள பெண்களுக்கும், அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கக் கூடிய நன்கொடையாளர்களுக்குமான ஊடாட்டத்துக்கான ஒருங்கிணைப்பு நிகழ்வு இன்று(22) பிற்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சபை அறையில் இடம்பெற்றது. யாழ். பல்கலைக் கழக பால்நிலை…

விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான 21 மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு!!…

விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான 21 மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அன்று விமான படையினரின் புக்காரா…

பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்!!! (படங்கள்)

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும், பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று…

சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களமும் யாழ்ப்பாண மரபுரிமை மையமும் இணைந்து புனர்நிர்மாண பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்ககா 2.3 மில்லியன் ரூபாய் செலவு…

கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்!! (PHOTOS)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் ,சத்துணவு மூலம்…

கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல்.!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (21) காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கையில் கொவிட்- 19 தொற்று மீண்டும்…

தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு!! ( படங்கள் இணைப்பு )

தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.பவானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு உலகமையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அனுசரணையில் காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய மண்டபத்தில்…

யாழில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் கலந்துரையாடல்!! (படங்கள்)

யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும் அதனை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று இன்றையதினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா…

பல்கலைக் கழக ஆய்வலகுக்கு நூல்கள் கையளிப்பு!! (படங்கள்)

பிரித்தானியப் பிரஜாவுரிமையுடைய ஈழத் தமிழரான தொல்காப்பிய ஆய்வுரை ஆசிரியர் சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை (20) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு விஜயம் செய்து பெறுமதியான நூல்கள் பலவற்றைக் கையளித்தார். பல்கலைக்கழக…

பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு!! (படங்கள்)

தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள…

விவேகானந்தர் வருகையின் 125 ஆண்டு நிறைவும் காணொளி வெளியீடும்!! (படங்கள்)

சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன், இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் செயற்பாடுகள் பற்றிய ஆவணக் காணொளி வெளியீடும் எதிர்வரும் செப்ரெம்பர் 25 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30…

வவுனியாவை வந்தடைந்த திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி: மக்கள் உணர்வெழுச்சியுடன்…

தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருடப்படம் தாங்கிய ஊர்தி இன்று (19.09) வவுனியாவை வந்தடைந்த நிலையில் மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம்…

யாழ்.பல்கலை விளையாட்டுத்துறை அலகுக்காகவே சிலையை வடிவமைத்தேன்!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் 2004ஆம் ஆண்டு மினி ஒலிம்பிக் சம்பியன் கிரிக்கெட் அணி மாணவர்களின் வேண்டுகோலுக்கு இணங்கவே சங்காவின் சிலையை வடிவமைத்து கொடுத்தேன் என சிலையை வடிவமைத்த ஜோசப் ஜொரோமின் மார்க் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்…

கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றி கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றி கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் அரியாலையில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வை வலியுறுத்தி இடம்பெற்றுவரும் 100 நாள் செயற்பாட்டில் 50 ஆவது நாளான…