;
Athirady Tamil News
Browsing

Gallery

மாலைதீவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் இந்துக் கல்லூரி மாணவன்வெண்கலப் பதக்கத்தை…

மாலைதீவில் நடைபெற்ற மேற்கு ஆசிய வலய 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவன் பிரகலதானன் ஜனுக்சன் (Brahalathanan Janukshan) வெண்கலப் பதக்கத்தை…

பேருந்துகளை தள்ளிக்கொண்டு வந்து பருத்தித்துறையில் போராட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய ஒழுங்கில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் ,…

யாழில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் குதிரை வண்டியில் பயணிக்கும் அருட்தந்தை!! (படங்கள்)

யாழில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் குதிரை வண்டியில் தனது பயணத்தை அருட்தந்தையர் ஒருவர் மேற்கொண்டு வருகின்றார். நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை…

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை – காங்கேசன்துறையில் சம்பவம்!!…

காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்படாத நிலையில் காணப்படுவதனால்,…

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களுக்கான குடிநீர்!! (படங்கள்)

யாழ் மாநகர சபையும் இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ் கிளையும் இணைந்து யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முகமாக இடர்கால குடிநீர் வேவையை வழங்கும் முகமாக இன்றைய…

கறவை பசுக்கள் காணாமல் போன முறைப்பாடு; சந்தேகநபர் இருவர் கைது!! (படங்கள்)

மஹியங்கனை கிரந்துருக்கோட்டை பிரதேசத்திலிருந்து பதுளை பிட்டிய இறைச்சிக் கடைக்கு இறைச்சிக்காக கொண்டுவரப்பட்ட 2 கறவை பசுக்கள் பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர் இருவருடன் இரண்டு பசுக்களும்…

காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனம் பொதுமக்களால் சேதமாக்கப்பட்டுள்ளது!! (படங்கள்)

காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என பிரதேச செயலர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேச சபைக்குச் சொந்தமான வாகனமொன்றில் எரிபொருள் நிரப்புவதற்கு பிரதேச சபை…

பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்பால் குழப்பம் – அறிவித்தல்களும்…

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலங்களின் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக மக்கள் பல மணி நேரம் நீண்ட…

புலிகளின் தலைவர் தேசிய தலைவரல்ல என்பதை மறைமுகமாக கூறிய அமைச்சர் டக்ளஸ்!! (படங்கள்)

மக்கள் சேவை கொண்டதாகவே எனது கடமை இருக்குமே தவிர எவ்வித சுயலாபமும் இருக்காது.ஆகவே பலரும் பலதை கதைக்கலாம்.எனக்கு அதை பற்றி அக்கறை இல்லை.இவர்களுக்கு ஒரு தேசிய தலைவர் ஒருவர் இருந்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்.வடகிழக்கு உட்பட மலையகத்திலும் 3…

அமரர் சிவகுரு சிவதரசன் நினைவாக பொதுக் குழாய்க் கிணறு ஈலிங் அன்னை ஊடாக பொதுமக்களுக்கு…

லண்டனில் சென்p வருடம் அமரத்துவமடைந்த சிவகுரு சிவதர்சன் அவர்களது முதலாமாண்டு நினைவாக அன்னாரது லண்டன் வாழ் நண்பர்களது நிதிப் பங்களிப்பில் இன்று வவுனியா ஓமந்தை பணிக்கர் புளியங்குளம் கிராமத்தில் நீண்ட நாள் நன்னீர் கோரிக்கையின் நிவர்த்தி…

2021 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோத்தர்களுக்கான குறுநாடகப்…

2021 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோத்தர்களுக்கான குறுநாடகப் போட்டியில் சிறந்த நெறியாழ்கை, சிறந்த துணை நடிகை, சிறந்த கெளரவ வேடம் என்ற மூன்று விருதுகளை தேசிய மட்டத்தில் பெற்றுக்கொண்ட "தூரம் போன மேகம் ஒன்று துயரம் ஆனதே"…

யாழ்ப்பாணத்தில் 8வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள்!! (படங்கள்)

8வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆசாதிகா அம்ரித் மகோத்சவ்கொண்டாட்டங்களுடன் ஏற்பாடு…

போரில் புதைத்த மண்ணெண்ணெய் பொங்கியது !! (படங்கள்)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை மே. 31ஆம் திகதியன்று துப்பரவு செய்யும் போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த பெரல்கள் சில இனம் காணப்பட்டன. இந்நிலையில் சம்பவம்…

கல்முனை, சாய்ந்தமருதில் வரலாறு காணாத எரிபொருள் வரிசை : வீதிப்போக்குவரத்தும் ஸ்தம்பிதம்.!!…

அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் காலை முதல் பல்வேறு குழப்ப நிலைக்கு மத்தியில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருப்பதனால் போக்குவரத்து நெரிசல் அந்த இடத்தில்…

யாழில் பங்கீட்டு அட்டைக்கே பெட்ரோல்!! (படங்கள்)

யாழ். மாவட்ட மக்களுக்கு பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்டது. அவையாவன , யாழ் மாவட்டத்திலுள்ள…

யாழில் இன்றும் ஆசிரியர்கள் போராட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் க.பொ.த சாதாரன தர விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்றைய தினமும் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்னால் இன்றைய தினம் காலை காலை ஆசிரியர்கள் போராட்டத்தில்…

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்ட ஊர்வலம்!! (படங்கள்)

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்ட ஊர்வலம் ஒன்றினை இன்று (19)முன்னெடுத்தனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி கல்வி சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டியும்…

ஏ9 வீதியில் பயணித்த எரிபொருள் பவுசரை முற்றுகையிட்டு வவுனியாவில் மக்கள் ஆர்ப்பட்டம்:…

ஏ9 வீதியில் பயணித்த எரிபொருள் பாவுசர் ஒன்றினை முற்றுகையிட்டு வவுனியாவில் மக்கள் போராட்டம் மேற்கொண்டதையடுத்து நிலமையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு…

26 வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதி தாயின் இறுதி கிரியைக்கு அழைத்து வரப்பட்டார்!!…

கடந்த 26 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டார். கடந்த 2017…

கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் மதியம் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் கல்வியங்காட்டு சந்தை கட்டட தொகுதியுடன் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்றைய தினம்…

யாழில் ஜி.எல்.பீரிஸின் உருவபொம்மை எரிப்பு! (படங்கள்)

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவபொம்மையை யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் கள அலுவலகத்திற்கு முன்னால் எரித்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் இடம்பெற்றது. அரசாங்கம் தவறான…

மதிப்பீட்டாளர்களுக்கான எரிபொருளை பெற்றுத்தரக்கோரி போராட்டம்!! (படங்கள்)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் எரிபொருளை பெற்றுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய…

கோட்டாகோகமவில் இருந்து யாழ்ப்பாண நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!! (படங்கள்)

கோட்டாகோகம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு இன்றைய தினம் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. யாழ் பொதுசன நூலகத்துக்கு மதியம் ஒரு மணியளவில் வந்த கோட்டாகம போராட்டக்குழுவினர் ஒரு தொகுதி நூல்களை யாழ்ப்பாண பொதுசன நூலக…

தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு ( படங்கள் இணைப்பு)

தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.பவானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் தீவக வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு புங்குடுதீவு உலக மையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அனுசரணையில் வேலணை…

“சிறந்த பார்மசி நடைமுறைகள்” தொடர்பில் செயலமர்வு!! (படங்கள்)

"சிறந்த பார்மசி நடைமுறைகள்" தொடர்பில் செயலமர்வு : கல்முனை பிராந்திய சுகாதார உயிரியல் வைத்திய பிரிவின் அபிவிருத்திக்கு பார்மசி உரிமையாளர்கள் சங்கத்தினால் நன்கொடை வழங்கி வைப்பு "சிறந்த பார்மசி நடைமுறைகள்" தொடர்பில் கல்முனை பிராந்திய…

இன்று (18.06.2022) ஒக்டேன் 92 ரக பெற்றோல் விநியோகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு…

இன்று (18.06.2022) ஒக்டேன் 92 ரக பெற்றோல் விநியோகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து "எல்லாளன்"

பொதுமக்களுக்கும் பெற்றோல் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு -வீதி மறியல் போராட்டம்!!…

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியறிந்து அங்கு சென்ற பொதுமக்களுக்கும் பெற்றோல் உரிமையாளர் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வீதி மறியல் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. அம்பாறை…

யாழில் புனரமைக்கப்பட்டு பூங்காக்கள் , குளங்கள் திறப்பு!! (படங்கள்)

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டவரைபில் உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட குளம் என்பன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.…

யாழில் இன்றும் பெட்ரோலுக்கு நீண்ட வரிசை – மட்டுப்படுத்தப்பட்ட அளவிலையே விநியோகம்!!…

யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் பெற்றுக்கொள்வதற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் கிலோ மீற்றர் நீளத்திற்கு வாகனங்களுடன் காத்திருந்தனர். வடமராட்சி புறாப்பொறுக்கி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக ,…

பரமேஸ்வர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் – பொலிஸ் இராணுவம் தலையிட்டதால்…

திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் , பெட்ரோல் விநியோகத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டமையால் இராணுவத்தினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்கியுள்ளனர். நிலைமை சுமூகமானதை…

தெல்பெத்தை கெந்தகொள தோட்டத்தில் தொடர்ச்சியாக மின்னல் தாக்குதல்!! (படங்கள்)

நேற்று மாலை 5 மணி அளவில் பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெல்பெத்தை கெந்தகொள தோட்டத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 12 குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம்ஏற்பட்டுள்ளது…

யாழில். கிலோ மீட்டர் நீளத்திற்கு வரிசை – 1000 ரூபாய்க்கே பெற்றோல்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பெட்ரோலுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்து பெற்றோலை பெற்று செல்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி, சுன்னாகம், புலோலி மற்றும் பரமேஸ்வர சந்தி ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள்…

அச்சுவேலி கமக்காரர்கள் எரிபொருள் வேண்டி கையெழுத்து போராட்டம்!! (படங்கள்)

அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்து உள்ளனர். அச்சுவேலி சந்தையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த…

கோண்டாவிலில் திருடப்பட்ட கட்டட பொருட்கள் மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் திருடப்பட்ட 20 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டடப் பொருட்கள் கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வீடு…