;
Athirady Tamil News
Browsing

Gallery

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கியதில் இருவர் சடலமாக மீட்பு!!…

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று (02.06) மதியம் நான்கு மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர் வவுனியாவை சேர்ந்த 15,16ஆகிய வயதுகளையுடைய மாணவர்கள் இன்று மாலை…

கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் படுகாயம்!!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் வேக கட்டுப்பாட்டை இழந்து ,…

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள்!! (படங்கள்)

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதியில் இருந்து 35 போத்தல் பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடலில் மர்ம பொதி ஒன்று மிதப்பதாக இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்…

முகாமைத்துவ கற்கைகள், வணிக பீட புதுமுக மாணவர் அறிமுக நிகழ்வு.!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வு கடந்த 01 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது. முகாமைத்துவ கற்கைகள்…

யாழ்ப்பாணம் – இணுவில் பரராஜசேகர பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – இணுவில் பரராஜசேகர பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா இன்று(02.06.2022) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

தமிழக அரசின் 22,550 நிவாரணப் பொதிகள் வவுனியாவை வந்தடைந்தது!! (படங்கள்)

பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்பட்ட 22,550 அரிசி பொதிகளும் 750 பால்மா பொதிகளும் இன்று (02.06) காலை வவுனியாவை வந்தடைந்தது. விசேட புகையிரதம் மூலம் வவுனியாவை வந்தடைந்த நிவாரணப்…

தமிழ் அரசுக் கட்சியினரால் புங்குடுதீவில் உலருணவு வழங்கிவைப்பு!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்தவரும் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருபவருமான திரு வடிவேல் சுப்பையா அவர்களின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் நிதியுதவியில் 29/05/2022 அன்று புங்குடுதீவு நான்காம்…

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டமையின் 41வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!!…

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 41வது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.…

கொழும்பை சேர்ந்த பெண் உள்ளிட்ட மூவர் தமிழகத்தில் தஞ்சம்!! (படங்கள்)

கொழும்பை சேர்ந்த தாய் , மகன் உள்ளிட்ட மூவர் படகு மூலம் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளனர். கொழும்பை சேர்ந்த ஜெசிந்தா மேரி , அவரது 10 வயதுடைய மகன் மற்றும் மன்னார் சிலாவத்துறையை சேர்ந்த அனிஸ்டன் உள்ளிட்ட மூவரே தஞ்சமடைந்துள்ளனர்.…

அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்பு!!…

அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. வடக்குக் கிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10…

“புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம்” நடத்திய உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி…

"புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம்" நடத்திய உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வு தொடர்பான செய்திகள் & படங்கள்.. தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் "Pungudutivu Bharathi…

வவுனியா கணேசபுரம் பகுதியில் சிறுமியில் சடலம் மீட்பு : பொலிஸார் மற்றும் இரானுவத்தினர்…

வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30.05.2022) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய்…

ஊடகவியலாளர் நடேசனுக்கு வவுனியா ஊடகஅமையம் அஞ்சலி!! (படங்கள்)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல்நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் இன்றுநடை பெற்றது. வவுனியா ஊடகஅமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற…

ஊறணி புனித அந்தோணியார் ஆலயம்!! (படங்கள்)

யுத்தத்தின் போது இடித்தழிக்கப்பட்ட ஊறணி புனித அந்தோணியார் ஆலயம் மீண்டும் 30 வருடங்களின் பின் நேற்றைய தினம்(30.05.2022) புதிதாக திறந்து வைக்கப்பட்டது. யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்துகொண்டு ஆலயத்தினை ஆசீர்வதித்து…

தமிழ் அரசுக் கட்சியினால் காரைநகரில் உலருணவு வழங்கிவைப்பு!! (படங்கள்)

தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் அமரர் சிவப்பிரகாசம் புவனேஸ்வரி (சிவாஜி அம்மா) அவர்களின் 1 ம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரின்…

சண்டையிடும் காட்டு யானைகள்: திரண்ட மக்கள் கூட்டம் !! (படங்கள்)

வவுனியா - மகாகச்சக்கொடிய கிராமத்திற்கு அருகில் இரண்டு காட்டு யானைகள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் கிராம மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இரண்டு யானைகளும் தங்கள் பகுதியில் அதிகாரத்தை பெறுவதற்காகவே சண்டையிட்டு கொண்டதாக வனவிலங்கு…

யாழில் புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…

வவுனியா நகரில் திடீரேன தீப்பற்றியேறிந்த முச்சக்கரவண்டி!! (படங்கள்)

வவுனியா நகரில் திடீரேன தீப்பற்றியேறிந்த முச்சக்கரவண்டி : எரிபொருள் சேமிப்பு தாங்கியிலிருந்து பற்றியிருக்கலாம் என சந்தேகம் வவுனியா புகையிரத நிலைய வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியோன்று இன்று (30.05.2022) காலை 10.30…

நல்லூர் கந்தனின் பெருவிழாவுக்கான காளாஞ்சி யாழ் மாநகரசபையிடம் வழங்கப்பட்டது.!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 2ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு வரும்…

சிறுப்பிட்டியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு – மற்றுமொருவர் படுகாயம்!!…

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தலும் நூல் வெளியீடும்!! (படங்கள்)

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாவலர் கலாச்சார மண்டபத்தில் மாலை 4 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தின் தலைவர்…

காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!! (கட்டுரை)

12ஆண்டுகளாக எந்தக் காலிமுகத்திடலில் யுத்தவெற்றி கொண்டாடப்பட்டத்தோ, அதே காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டிருக்கிறது. எந்த காலிமுகத்திடலில் கடந்த 12 ஆண்டுகளாக பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, படை அணிவகுப்புடன் யுத்த…

காங்கேசன்துறை வீதி சுற்று வட்டத்தினை அழகுபடுத்தும் செயற்றிட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு!!…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள பிரதம தபாலகத்திற்கு முன்பாகவுள்ள சுற்று வட்டத்தினை மீளமைத்து அழகுபடுத்தும் செயற்றிட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. ரில்கோ தனியார் விடுதியின் உரிமையாளர் திலகராஜின்…

11 பரல்களில் எரிபொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த சுன்னாகம் வியாபாரி கைது!! (படங்கள்)

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் 11 பரல்களில் எரிபொருள்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 8 பரல்களில் மண்ணெண்ணெய், 2 பரல்களில் பெற்றோல் மற்றும் ஒரு பரல் டீசல் என்பனவே கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார்…

வவுனியாவில் பஜார் வீதியில் தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்பு –…

வவுனியா நகரில் பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று (27.05.2022) 11.30மணியளவில் தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பஐார் வீதியிலுள்ள…

யாழுக்கு கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவு எரிபொருளே விநியோகத்திற்கு…

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 18 நாட்களில் ஒக்டோன் 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்து இருந்தார். அந்த செய்தி வெளியான போது , பலரும் சமூக…

யாழ்.நெடுந்தீவில் நிவாரணப் பணி! (படங்கள்)

நெடுந்தீவு பகுதியில் ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் உள்ள வறிய நிலை 62 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவு பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன . பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு .வி. செல்வராசா அவர்களின்…

புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட போட்டி – 2022. (விரிவான…

புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட போட்டி - 2022. (விரிவான தகவல், படங்கள்) பாரதி பிறீமியர் லீக்கின் பதிவுகள் சில.. தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும்…

நல்லூர் கந்தனின் சங்காபிஷேக உற்சவம்!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று (26.05.2022) வியாழக்கிழமை காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண…

மதுசாரம், போதைப்பொருள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு; யாழ். பல்கலைக்கழகத்துடன்…

மதுசாரம், போதைப்பொருள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு; யாழ். பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து! மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தொடர்பிலான சமூக விழிப்புணர்வை உருவாக்குவது பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்…

யாழ்.மாவட்டச் செயலரின் தலையீட்டினால் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.!!…

யாழ்.நகரில் உள்ள சமையல் எரிவாயு விநியோக இடத்தில் காத்திருந்த மக்களுக்கு எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்படாத நிலையில், யாழ்.மாவட்டச் செயலரின் தலையீட்டினால் அங்கு நின்ற மக்களுக்கு மட்டும் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.…

தாதியர் சத்தியப் பிரமாண நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியேறிய தாதியர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவமும், சத்தியப் பிரமாணம் ஏற்கும் நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது. இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள்…

மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் : எச்சரிக்கிறார் விவசாயத்துறை அமைச்சர்!!…

நாட்டின் விவசாயத்துறை பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.பெரும்போக விவசாய செய்கை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் சிறுபோக விவசாய செய்கையும் வீழ்ச்சியடைந்தால் மிக மோசமான உணவு பற்றாக்குறையை முழு நாடும் எதிர்க்கொள்ள நேரிடும். வீட்டுத்தோட்ட…

திருநெல்வேலியில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம்!! (படங்கள்)

நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் எரிவாயு விநியோகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற போது, பிரதேச செயலரின் தலையீட்டினால் விநியோக ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமையால் குழப்பம் ஏற்பட்டது. நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும்…