;
Athirady Tamil News
Browsing

Video

மின்குமிழ் தொடர்பில் எழுந்த சர்ச்சை- நாவிதன்வெளி பிரதேச சபை வரவு செலவு திட்டம் குறித்து…

மக்களது தேவை குறித்து புதிய வரவு செலவு திட்டமானது சமர்ப்பிக்கப்படவில்லை என பெருன்பான்மையான உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து குறித்த வரவு செலவு திட்டத்தை திருத்தத்துடன் மீண்டும் சமர்ப்பிப்பதாக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர்…

பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை! வடமாகாண சிரேஸ்டபிரதி பொலிஸ் மா அதிபர்!! (வீடியோ)

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய வட மாகாண ஆளுநரின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் வேலை திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக…

மருதமுனையில் பாரை மீன்களை கரைவலைகளுக்கு அள்ளும் மீனவர்கள்!! (படங்கள், வீடியோ)

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய பாரை மீன்கள் வளையா மீன்கள் சுறா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு…

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் சந்தேகநபர் கைது!! (படங்கள், வீடியோ)

வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை(5) இரவு…

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனப்பிரச்சினையை சூடாக்கி கொண்டிருக்கின்றனர்- முபாரக் அப்துல்…

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனப்பிரச்சினையை சூடாக்கி கொண்டிருக்கின்றனர்.இவ்வாறான நிலை ஏற்படுகின்ற போது தமிழ் முஸ்லீம் கலவரம் ஏற்படும்.இரு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இல்லாமல் போகும்.இதன் மூலம் தாங்கள் தொடர்ந்தும் அதிகாரத்திற்கு…

வேட்டைக்காக வேற்று கிரகத்தில் முடிவே இல்லாத காட்டுக்குள் விடப்பட்ட மக்கள்!! (வினோத வீடியோ)

வேட்டைக்காக வேற்று கிரகத்தில் முடிவே இல்லாத காட்டுக்குள் விடப்பட்ட மக்கள்

கல்லூண்டாய் போராட்டம் சட்டரீதியில் தொடரும் – மானிப்பாய் தவிசாளர் தெரிவிப்பு!!…

மூன்று தினங்களாக இடம்பெற்று வந்த கல்லூண்டாய் போராட்டமானது இன்றையதினம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனாலும் சட்டரீதியான போராட்டம் தொடரும் என வலி. தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவித்துள்ளார். இது…

பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-100 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு!!…

விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமானது. இன்று (2) காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை சாய்ந்தமருது பிரதான சந்தி வீதிகள் போன்ற இடங்களில்…

வரணி குளத்தில் இருந்து சடலம் மீட்பு!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் குளத்தில் நீராட சென்றவர் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மணிவண்ணன் (வயது 37) என்பவரே மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர்,…

எத்தனை பொய்கள்? எத்தனை நடிப்புக்கள்? எத்தனை காட்டிக் கொடுத்தல்கள்? (யாழில் இருந்து கனடா…

எத்தனை பொய்கள்? எத்தனை நடிப்புக்கள்? எத்தனை காட்டிக் கொடுத்தல்கள்? (யாழில் இருந்து கனடா வரை) -முகநூல் பதிவு- பொருளாதாரத் தேடலுக்காக எத்தனை பொய்கள்? , எத்தனை நடிப்புக்கள்/ காட்டிக் கொடுத்தல்கள்? எத்தனை தேசத்துரோகங்கள் ?.…

நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் போலி இரசாயனப் பசளைகளை கலப்படம் செய்யும் நிலையம் சுற்றி வளைப்பு!…

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் மறைத்து வைத்து கலப்படம் செய்யப்பட்ட 1.5 டொன் எடையுள்ள போலி இரசாயனப் பசளைகளை ராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர் இச்சம்பவம் இன்று…

மருதமுனை பிரதான நகரத்தை இணைக்கின்ற நவியான் குளப்பகுதியின் ஊடறுத்து செல்கின்ற வீதி…

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை பிரதான நகரத்தை இணைக்கின்ற நவியான் குளப்பகுதியின் ஊடறுத்து செல்கின்ற வீதி தற்போது துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் குறித்த வீதியினால்…

யாழ். வலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு!! (படங்கள், வீடியோ)

இன்றையதினம் (22) யாழ். வலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்றையதினம் யாழ். இந்து மகளிர் கல்லூரியின் பொது மண்டபத்தில், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து,…

யாழ் நீரிழிவு கழகத்தினரால் வாசிப்பு திறன் அற்றவர்களுக்கு 138 வாசிப்பு கண்ணாடிகள் இலவசமாக…

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் எம்.சி.எ மண்டபத்தில் இன்று யாழ் நீரிழிவு கழகத்தினரால் வாசிப்பு திறன் அற்றவர்களுக்கு 138 வாசிப்பு கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் எம்.சி.எ மண்டபத்தின் தலைவர், செயளாலர் மற்றும்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள் சக்தியை பெற்று மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்றும்!!!…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் விமர்சித்து வருவதாவது அவரது இயலாமையை காட்டுவதாக என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை…

சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் “அரிசிப் பொதிகள்” வழங்கி…

சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் "அரிசிப் பொதிகள்" வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ############################## புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட சுவிஸில் தூண் பிரதேசத்தில் வாழும் ஜெகன் மற்றும் சசி என…

வடக்கு மாகாணத்தில் நீர்வளப் பாதுகாப்பு ஆய்வரங்கு!! (படங்கள், வீடியோ)

எஹெட் (AHEAD - Accelerating Higher Education Expansion and Development) செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக கழக மருத்து பீடத்தினால் முன்னெடுக்கப்படும் “வடக்கு மாகாணத்தில் நீர்வளப் பாதுகாப்பு - Water Security in Northern Province…

முன்னாள் போராளியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கனடா வாழ் புங்குடுதீவு அமரர்.குணராஜா…

முன்னாள் போராளியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கனடா வாழ் புங்குடுதீவு அமரர்.குணராஜா குடும்பம். (படங்கள் வீடியோ) புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குணராஜா சற்குணராஜாவின் அகவை தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு - இந்துபுரம் பகுதியில்…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக வாழ்வாதார உதவி வழங்கல்..…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ) அழியா நினைவுடன் எட்டாவது ஆண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர்.திருமதி கந்தையா செல்லமுத்து புங்குடுதீவில் பிறந்து, புங்குடுதீவு,…