;
Athirady Tamil News
Browsing

Video

எத்தனை பொய்கள்? எத்தனை நடிப்புக்கள்? எத்தனை காட்டிக் கொடுத்தல்கள்? (யாழில் இருந்து கனடா…

எத்தனை பொய்கள்? எத்தனை நடிப்புக்கள்? எத்தனை காட்டிக் கொடுத்தல்கள்? (யாழில் இருந்து கனடா வரை) -முகநூல் பதிவு- பொருளாதாரத் தேடலுக்காக எத்தனை பொய்கள்? , எத்தனை நடிப்புக்கள்/ காட்டிக் கொடுத்தல்கள்? எத்தனை தேசத்துரோகங்கள் ?.…

நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் போலி இரசாயனப் பசளைகளை கலப்படம் செய்யும் நிலையம் சுற்றி வளைப்பு!…

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் மறைத்து வைத்து கலப்படம் செய்யப்பட்ட 1.5 டொன் எடையுள்ள போலி இரசாயனப் பசளைகளை ராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர் இச்சம்பவம் இன்று…

மருதமுனை பிரதான நகரத்தை இணைக்கின்ற நவியான் குளப்பகுதியின் ஊடறுத்து செல்கின்ற வீதி…

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை பிரதான நகரத்தை இணைக்கின்ற நவியான் குளப்பகுதியின் ஊடறுத்து செல்கின்ற வீதி தற்போது துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் குறித்த வீதியினால்…

யாழ். வலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு!! (படங்கள், வீடியோ)

இன்றையதினம் (22) யாழ். வலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்றையதினம் யாழ். இந்து மகளிர் கல்லூரியின் பொது மண்டபத்தில், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து,…

யாழ் நீரிழிவு கழகத்தினரால் வாசிப்பு திறன் அற்றவர்களுக்கு 138 வாசிப்பு கண்ணாடிகள் இலவசமாக…

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் எம்.சி.எ மண்டபத்தில் இன்று யாழ் நீரிழிவு கழகத்தினரால் வாசிப்பு திறன் அற்றவர்களுக்கு 138 வாசிப்பு கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் எம்.சி.எ மண்டபத்தின் தலைவர், செயளாலர் மற்றும்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள் சக்தியை பெற்று மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்றும்!!!…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் விமர்சித்து வருவதாவது அவரது இயலாமையை காட்டுவதாக என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை…

சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் “அரிசிப் பொதிகள்” வழங்கி…

சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் "அரிசிப் பொதிகள்" வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ############################## புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட சுவிஸில் தூண் பிரதேசத்தில் வாழும் ஜெகன் மற்றும் சசி என…

வடக்கு மாகாணத்தில் நீர்வளப் பாதுகாப்பு ஆய்வரங்கு!! (படங்கள், வீடியோ)

எஹெட் (AHEAD - Accelerating Higher Education Expansion and Development) செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக கழக மருத்து பீடத்தினால் முன்னெடுக்கப்படும் “வடக்கு மாகாணத்தில் நீர்வளப் பாதுகாப்பு - Water Security in Northern Province…

முன்னாள் போராளியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கனடா வாழ் புங்குடுதீவு அமரர்.குணராஜா…

முன்னாள் போராளியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கனடா வாழ் புங்குடுதீவு அமரர்.குணராஜா குடும்பம். (படங்கள் வீடியோ) புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குணராஜா சற்குணராஜாவின் அகவை தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு - இந்துபுரம் பகுதியில்…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக வாழ்வாதார உதவி வழங்கல்..…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ) அழியா நினைவுடன் எட்டாவது ஆண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர்.திருமதி கந்தையா செல்லமுத்து புங்குடுதீவில் பிறந்து, புங்குடுதீவு,…

கிளிநொச்சி கண்டாவளை AMOH எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!!! (வீடியோ)

கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிமனையின் ஆளுகைக்கு கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றம் கோரி கர்ப்பிணி தாய்மார்கள் பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2022 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானம் மற்றும் பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வானது…

யாழ் தென்மராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட பாலாவி பற்றைக்காட்டுப் பகுதியில் இயங்கி வந்த…

பல காலமாக யாழ் தென்மராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட பாலாவி பற்றைக்காட்டுப் பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு நிலையம் முற்றுகை! இதன் போது 1100 லீட்டர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன்,58 லீட்டர் ஸ்பிரிட்…

காணி மீட்பில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் செயற்படுவதை முஸ்லீம் மக்கள் ஏற்க வேண்டும்.!!…

நாங்கள் கிட்டத்தட்ட 62 ஆயிரம் ஏக்கர் காணிகளை இழந்து இருக்கின்றோம்.ஆனால் தமிழ் மக்களுக்கு வடக்கு மற்றும் மட்டக்களப்பில் ஏதாவது காணி பிரச்சினை வந்தால் அதற்காக எல்லோருமே ஒற்றுமையாக போராடி நிறைய விடங்களை சாதித்திருக்கின்றார்கள்.இன்றும் கூட…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் -பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான இறுதி முடிவு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது இது குறித்த வழக்கு கல்முனை மேல்…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்..…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) அழியா நினைவுடன் எட்டாவது ஆண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர்.திருமதி கந்தையா செல்லமுத்து புங்குடுதீவில் பிறந்து, புங்குடுதீவு,…

திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்..…

திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################### லண்டனில் வசிக்கும் திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை…

மழை காரணமாக நீரில் மிதக்கின்றது அம்பாறை மாவட்டம்!! (படங்கள், வீடியோ)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை…

வெள்ள நீர் பரவலால் கிட்டங்கி வீதி நீரில் மூழ்கியது-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச…

அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளதுடன் இவ்வீதியூடாக…