;
Athirady Tamil News
Browsing

Video

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கிருஷ்ணஜெயந்தி சிறப்பு பூசை!! (வீடியோ)

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை வரலாற்றுச் சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் காலை 6:00. வரை கிருஷ்ணஜெயந்தி சிறப்பு பூசைகள் இடம் பெற்றன. ஆலய பிரதம குரு கணபதீஸ்வரர் குருக்கள் தலைமையில் ஆச்சாரியர்கள்…

நகைக்கடை வியாபாரிகள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!! (வீடியோ,…

நகைக்கடை வியாபாரிகள் தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் விழிப்பூட்டல் கலந்துரையாடல் ஒன்று கல்முனை தலைமையக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(20) மாலை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

“செல்வி.லவீனாவின்” பிறந்தநாள், தாயகத்தில் இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

“செல்வி.லவீனாவின்” பிறந்தநாள், தாயகத்தில் இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ############################## புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில் ஒருவரான…

புதையலில் தோண்டப்பட்ட கறுப்பு தங்கத்துடன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது!!…

புதையல் அகழ்வில் தோண்டி எடுக்கப்பட்ட தங்கம் என கூறி விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்களப்பு…

அனுமதி பத்திரமின்றி மீட்கப்பட்ட 4 மாடுகள் தொடர்பில் புலன் விசாரணை முன்னெடுப்பு!! (வீடியோ,…

அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்லபட்டு மீட்கப்பட்ட 4 மாடுகள் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியினூடாக மாடுகள் கடத்தப்படுவதாக…

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் இனிதாக கொண்டாட்டம்.. (படங்கள்,…

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ############################## புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில்…

யாழ் மாவட்ட கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு நடவடிக்கை!!…

யாழ்ப்பாண மாவட்ட கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த. இன்று மாலை யாழ்ப்பாணம் கல்வியல்…

யாழ். இளைஞர்கள் இருவர் கதிர்காமம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்கள் யாழை…

யாழ்ப்பாணம் - தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடந்த 05.08.2022 அன்று கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பயணமானது 2022.08.05 காலை 9.15 மணியளவில் யாழ்ப்பாணம் - பண்ணை முனியப்பர்…

சீன கப்பல் வருகையும், அதானி நிறுவனத்தின் இலங்கை பிரவேசமும்!! (வீடியோ, படங்கள்)

இலங்கையின் வட பகுதியிலுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இந்த…

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒரு செல்லாக் காசு- ஏமாற்றமே மிஞ்சியது!! (வீடியோ)

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர்.இதில் அவர்களுக்கு இலாபம் உண்டு.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றி…

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை…..!…

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை என வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம்…

எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் நாம் பயணிக்கின்றோம்!! (வீடியோ)

எங்களுடைய இனத்திற்காக எமது குரலை உயர்த்தி பேசினால் எங்களை இனவாதி என கூறுகின்றனர்.நிச்சயமாக எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் தான் நாம் பயணிக்கின்றோம்.இக்கொலைக்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும்.காணிகள் தேவையெற்படின் அம்பாறை…

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள்!!…

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள். சமாதானம் நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகளாக அவர்கள் இந்த நாட்டில் இருக்கவில்லை.அது மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் நாங்கள் பிறந்து…

கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான விளைவினை அனுபவிக்கின்றார்!! (படங்கள்,…

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தமையினால் சொந்த நாட்டில் கால் பதிக்க முடியாமல் சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு இன்று ஒவ்வொரு நாடாக தத்தளித்து…

நடிகர் ஹேமல் ரணசிங்க நடித்த தமிழ் பட தயாரிப்பு திருகோணமலையில் வெளியிட்டு திரையிட்டு…

இலங்கை சினிமாவின் மக்கள் நட்சத்திரம் ஹேமல் ரணசிங்க நடிகராக நடித்த தமிழ் திரைப்படமான "செகண்ட் ஷோ" எனும் திரைப்படமானது திருகோணமலை நெல்சன் திரையரங்கில் கடந்த திங்கட்கிழமை(8) திரையிடப்பட்டது. இத் திரைப்படமானது இலங்கையில் உள்ள டார்க் ரூம்…

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பினை வழிநடத்த வேண்டும்.சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்க பொது ஊழியர்…

அறுகம்பை சுற்றுலா மையத்திற்கு அதிகளவான உல்லாச பிரயாணிகள் படையெடுப்பு!! (படங்கள், வீடியோ)

அம்பாறை அறுகம்பை சுற்றுலா மையம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வீழ்ச்சியடைந்து தற்போது அதிலிருந்து மீண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இயற்கை எழில்மிகு பிரதேசங்கள் பலவற்றைக் கொண்டமைந்த எமது இலங்கைத் தேசமானது மன்னர்களின் ஆட்சி…

சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும்!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பினை வழிநடத்த வேண்டும்.சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்க பொது ஊழியர்…

அரசநிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை!!…

வீட்டுத்தோட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு மேலதிகமாக அரசநிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ் மாவட்ட…

மல்லாகம் சிகை அலங்கரிப்பு நிலையத்தினுள் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்.!! (படங்கள்,…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் பகுதியிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நுழைந்த வன்முறைக் கும்பலொன்று நடாத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினால் நிந்தவூரில் தொடர் கடலரிப்பு-மீனவர் கட்டிடம் சேதம்!!…

அண்மை நாட்களாக நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தொடர் கடலரிப்பின் காரணமாக கடலோரத்தை அண்டிய கரையோரங்கள் பாதிக்கப்படுவதுடன் மீனவர்களின் வாடிகள், தென்னை மரங்கள் மற்றும் அவர்களின் பல்தேவைக் கட்டிடங்களும் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் கடலினால்…

கதிர்காம கந்தன் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து விசேட பேருந்து சேவை!…

கதிர்காம கந்தன் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையினரால் யாழ்ப்பாணத்திலிருந்து விசேட பேருந்து சேவை! வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பாகி இடம்பெறும் நிலையில்இலங்கை போக்குவரத்து…