;
Athirady Tamil News

இலங்கை தேசிய அணிக்காக யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரி மாணவி

தெற்காசிய நாடுகளிற்கிடையிலான 18 வயதிற்கு உட்பட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரி மாணவியான  லூட்சி றெஜினஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். தெற்காசியமட்ட…

நைஜீரியா: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 360 பேரை மீட்ட ராணுவம்

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சி…

செம்மணியில் குவியலாக சிறுவர்களின் என்பு கூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்…

லெபனானில் இஸ்ரேல் விமானத் தாக்குதல் – ஹிஸ்புல்லாவுக்குப் பதிலடி!

ஹிஸ்புல்லா அமைப்பினா் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக லெபனான் தலைநகா் பெய்ரூட் புறநகா் பகுதிகளில் போா் விமானங்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இஸ்ரேல், லெபனான் இடையே சண்டை நிறுத்தம்…

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடக பதிவு: குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்ட குவைத் அரசுத் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஷைனப் தஸ்தி என்ற அந்த செய்தி வாசிப்பாளா், அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானைத் தாக்கியது தொடா்பாக…

இஸ்ரேலில் பாலஸ்தீன நபா் துப்பாக்கிச்சூடு: ஒருவா் பலி; 5 போ் காயம்!

இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் பாலஸ்தீன நபா் கண்மூடித்தனமாக ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா். காஸாவை சோ்ந்த ஹமாஸ் இயக்கத்தினா் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இஸ்ரேலுக்குள்…

F18 வயது பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மகாஜன…

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்திய 18 வயது பெண்கள் அணிகளுக்கிடையில் உதைபந்தாட்டாச் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி தேசிய மட்டத்தில் சாம்பியனாகியுள்ளது. கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில்…

மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக ஜெளபருடன் புதிய நிருவாகம் தெரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிராந்திய புதிய மத்திய குழுவைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (07)ஆம் திகதி அட்டாளைச்சேனையிலுள்ள லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை…

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் வடக்கு ஆளுநரை சந்தித்தார்.

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகனை இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போது, சுவிட்சர்லாந்து…

தேர்வின் நடுவில் ஏ.ஐ. உதவியை நாடிய மாணவிக்கு கிடைத்த பதிலால் அதிர்ச்சி

புதுடெல்லி உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பரவலாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால், பலரும் பயன்பெற்று வருகின்றனர். இந்த சூழலில், தேர்வு எழுதிய மாணவி ஒருவர் தனக்கு ஏ.ஐ.-யால் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவங்களை…