;
Athirady Tamil News

பால் தேநீர் விலை தொடர்பில் வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரை 80 ரூபாய்க்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 80 ரூபாய்க்கு ஒரு கோப்பை தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல…

ஒகஸ்ட் மாதத்திற்கு முன் விநியோகிக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

தற்போதைக்கு தேங்கிக் கிடக்கும் விண்ணப்பங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய…

காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி : தெளிவான விசாரணைக்கு ஐ.நா அழைப்பு

இஸ்ரேலிய துருப்புக்களின் தாக்குதலின் பின்னர், காசாவின் இரண்டு பெரிய மருத்துவமனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி குறித்து "தெளிவான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு" ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இந்த…

பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு பொருத்தப்பட்ட இந்தியரின் இதயம்., தமிழ்நாட்டில் நடந்த அறுவை…

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு இந்தியரின் இதயத்தைக் கொண்டு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. பத்தொன்பது வயதான ஆயிஷா ரஷான் (Ayesha Rashan) குழைந்தாகி பருவத்திலிருந்து இதய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இப்போது…

போதைப்பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகனிற்கு 14 நாட்கள் விளக்கமறியல்

போதைப் பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்…

அம்பாறை 24வது பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் அனில் பெரேரா நியமனம் (video)

video link-https://wetransfer.com/downloads/508cd1d0a01faaea491a6924f2c0e9da20240425043453/54ac6a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இலங்கை இராணுவத்தின் அம்பாறை 24வது பிரிவின் புதிய…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம்-31 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுப்பு- பொதுமக்கள்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் இரண்டாவது நாளாக நேற்று முன் தினம் (24) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த…

இராணுவ அதிகாரியின் நடை பயணம் நான்காவது நாளை எட்டுகிறது(video)

video link-https://wetransfer.com/downloads/3ad2fc421fd8bfe2e7047b77a23b8dea20240425071906/014101?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இயற்கையின் அழகை அழகுபடுத்த நாளைய சுவாசம் என்ற…

ரஷ்ய படைகளுக்கு ஏற்படப்போகும் பேரிழப்பு : உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணைகள்

ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த ஆயுதங்கள் மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் அங்கீகரிக்கப்பட்ட $300m (£240m)…

மிக கொடூரமான முறையில் பூனைகளை கொலை செய்யும் நபர்! அச்சத்தில் மக்கள்

தென் கொரியாவில் மனிதாபிமானமற்ற முறையில் 70க்கும் மேற்பட்ட பூனைகளை நபரொருவர் கொலை செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூனை ஒன்று தனது காரை கீறி சேதப்படுத்தியதனால் மற்ற பூனைகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டு பூனைகளை கொலை செய்ததாக…