;
Athirady Tamil News

இலங்கையில் பிரம்மாண்ட விடுதியாக மாறவுள்ள பெரிய சிறைச்சாலை!

கண்டியில் உள்ள போகம்பர சிறைச்சாலையை நட்சத்திர விடுதியாக (5 Star) மாற்றுவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொன்மையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள்…

செல்போனில் பேசியபடி செய்த காரியம் – இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கிய பூ!

அரளிப்பூவை உண்டதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரளிப் பூ கேரளா மாநிலம் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா சுரேந்திரன் (24). இவர் இங்கிலாந்து நாட்டிற்கு புறப்படுவதற்கு முன் அண்டை வீட்டாரிடம் விடைபெறச்…

இலங்கை கல்வித்துறையில் ஏற்படப்போகும் மாற்றம்

யுனெஸ்கோ(UNESCO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின்(United Nations) ஊடாக நினைவாற்றலின் முக்கியத்துவமானது சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha)தெரிவித்துள்ளார். குறித்த தகவலை களனி…

நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள கிராம உத்தியோகத்தர்கள்

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக…

பத்தாயிரம் இராணுவத்தினர் பணிகளில் இருந்து சட்டபூர்வ விடுதலை

இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது, இராணுவத்திலிருந்து வெளியேறிய சுமார் 10,000 இராணுவத்தினர் மே 04ஆம் திகதி வரை சட்டபூர்வ விடுதலையைப் பெற்றுள்ளனர். இலங்கை இராணுவம் பாதுகாப்பு அமைச்சின்…

10,000 மக்களை நிரந்தரமாக இடம்பெயரச் செய்த ஆசிய நாடு: வெளிவரும் பின்னணி

இந்தோனேசியாவில் Ruang எரிமலை தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படும் நிலையில் 10,000 பொதுமக்களை நிரந்தரமாக இடம்பெயரச் செய்யும் முடிவுக்கு அரசு வந்துள்ளது,. கிட்டத்தட்ட 9,800 மக்கள் குறித்த பகுதியில் குடியிருப்பது என்பது ஆபத்தான விடயம் என்பதை…

அரசியல் ஒரு மாறும் சமூக அறிவியல்! அனுரகுமார திஸாநாயக்க

அரசியல் என்பது ஒரு மாறும் சமூக அறிவியல் தான். கணித சமன்பாடு அல்ல தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) தெரிவித்துள்ளார். கொழும்பில் (Colombo) இடம்பெற்ற பேரணியில் உரையாற்றுகையிலேயே அவர்…

பிரித்தானியாவைப்போலவே புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப மற்றொரு நாடு திட்டம்

பிரித்தானியாவைப்போலவே புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு நாட்டு மக்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருகிறது. சுவிட்சர்லாந்து பிரித்தானியாவைப் பின்பற்றுகிறதா? சுவிட்சர்லாந்தில்,…

திங்கட்கிழமை விண்வெளிக்கு பயணிக்கும் கனேடிய மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்கள்

போயிங் நிறுவனமும் நாசாவும் இணைந்து விண்வெளிக்கு பயணிகளை அனுப்பும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. அவற்றின் கடைசி சோதனையாக, இரண்டு விண்வெளி வீரர்கள், Starliner என்னும் விண்கலத்தில் ஏறிச் சென்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வார…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றின் வேதனமாக 1700 ரூபாயை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிராக உயர்நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளதாக…