;
Athirady Tamil News

பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்

பெற்றோரின் சொத்துக்களை அனுபவித்துக் கொண்டு அவர்களைக் கைவிட்டுச் செல்லும் பிள்ளைகளிடமிருந்து அந்தச் சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய ஒழுங்குவிதிகள் மற்றும் சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம்…

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. Advanced Level) பரீட்சை ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்தில் 10 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (08) மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலதிக விசாரணை கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, பின்னதுவ…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாம்…

டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!

டொமினிகன் குடியரசில் தனியார் விமானம் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறியதில் விமானி உள்பட இரண்டு பேர் பலியாகினர். டொமினிகன் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள லா ரோமனா சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நடந்ததாக…

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டடங்கள் சேதம்

பிலிப்பின்ஸ்: பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதில், ஒருவர் பலியானதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு…

பாகிஸ்தானில் இரு தரப்பு மோதல் ; 5 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வஜிரிஸ்தான் பகுதியின் குல் கச் பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையிலான நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச் சூட்டாக மாறியுள்ளது. நீண்ட காலமாக நிலவி…

ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்கும் வடகொரியா

பியோங்யாங், சர்வதேச தடைகளை தாண்டி, வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அணு ஆயுதத்திற்கான எரிபொருள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலையை அந்நாட்டு அரசு சமீபத்தில் திறந்தது.…

வெசாக் நிலவில் உறைந்த சோகம்

புனிதமான வெசாக் பௌர்ணமி நிலவு வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த அந்த இரவு, பல குடும்பங்களின் வாழ்வைச் சுக்குநூறாக உடைக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஹோமாகம, மீகொட பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த 'ரொட்டி தானசாலை' (தான தர்ம சாலை)…

அமெரிக்க அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணி: ஸ்ரீராம் கிருஷ்ணன் விரைவில் விலகல்

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைத்த ஸ்ரீராம் கிருஷ்ணன் (42), அந்நாட்டு அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளாா். சென்னையில் பிறந்த அவா், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக்,…