;
Athirady Tamil News

தையிட்டி விகாரை வழிபாட்டிற்கு இடையூறு விளைவிக்க கூடாது என மல்லாகம் நீதிமன்று கட்டளை!!…

தையிட்டி விகாரை வழிபாட்டிற்கோ , விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது. என மல்லாகம் நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது. பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட…

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; பல அழகிகள் கைது !!

ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 6 யுவதிகள் உட்பட 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக குருநாகல் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல் கண்டி வீதியில் கட்டுவான சந்திக்கு அருகில்…

சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை – பாட்னா ஐகோர்ட் உத்தரவு !!

பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்த நிலையில் தற்போது 2-வது கட்ட பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி,…

இறந்தவர் உடலை 2 ஆண்டுகளாக ஃபிரீசரில் வைத்த நபர் – காரணம் என்ன தெரியுமா?!!

பிரிட்டன் சேர்ந்த நபர் இறந்து போன முதியவரின் உடலை இரண்டு ஆண்டுகள் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இவர் ஏன் இவ்வாறு செய்தார் என்ற காரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, எப்படி இந்த மாதிரி எல்லாம் செய்ய முடியும் என்று விழிபிதுங்க…

12 ஆண்டுக்கு பின் இந்தியா வந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி!!

இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை…

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருடன் கடற்படை தளபதி சந்திப்பு: ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த…

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சரை இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் நேற்று சந்தித்தார்.சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடு ஆசியாவில் பங்கேற்க 4 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் கடந்த திங்கள்கிழமை…

“புத்த ரஷ்மி” வெசாக் வலயம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு!! (PHOTOS)

கொழும்பு, ஹுணுப்பிட்டி கங்காராம விகாரையினால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "புத்த ரஷ்மி" வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதன்கிழமை (03) ஆரம்பமானது. புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை…

சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம்!!

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஒதுக்கீடு காலாவதியானதும் இதற்கு ஒரு காரணம்.…

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவு!!

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைக்கு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அத்தியாவசிய இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பிரிவு அதிகாரி நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். உலக சந்தையில்…

மீண்டும் கொவிட் – சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற கோரிக்கை!!

கொவிட் 19 பரவல் மற்றும் இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள்…

டெங்குவின் புதிய திரிபு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

புதிய டெங்கு காய்ச்சலால் எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் சிறுவர்களுக்கான டெங்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பற்றிய ஆய்வு…

புறக்கோட்டையில் போலி அழகுசாதனப் பொருட்கள் ஒரு தொகை மீட்பு!!

இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளர் பெயர் குறிப்பிடப்படாத அழகுசாதனப் பொருட்கள் உட்பட பெருமளவிலான பொருட்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. புறக்கோட்டை கதிரேசன் வீதியில் உள்ள கிடங்கில் இருந்து அவை…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,868,341 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.74 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,868,341 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 687,417,317 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,910,563 பேர்…

விரைவில் புதிய தொழில் சட்டம்!!

பல ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நாட்டின் தொழில் சட்டத்திற்குப் பதிலாக, நவீன உலகத்திற்கு ஏற்றதும், தொழிலாளர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தொழில் சட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு…

நீதிமன்றில் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சந்தேக நபர்!!

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சாட்சிக் கூண்டில் ஏறிய சந்தேக நபர் ஒருவர் தனது கழுத்தை பிளேற்றினால் அறுத்து தற்கொலைக்கு செய்ய முயற்சித்த நிலையில் உயிர் தப்பிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (04) வியாழக்கிழமை…

சரத்பவார் பதவி விலகல்: பரபரப்பு பின்னணி- புதிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம்!!

1998-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று சோனியா காந்தி தீவிர அரசியலில் நுழைந்தார். அடுத்த ஆண்டில் (1999) பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார் ஆனது. அப்போது சோனியா காந்தியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய முயற்சி…

நேரம் ஒதுக்காது பறந்துவிட்டார் !!

உயர் தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவது தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திக்க பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்த போதும் ஜனாதிபதி அதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல்…

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம்…

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார் தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து…

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா- மாலத்தீவு…

இந்திய பெருங்கடலில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இந்தியா-மாலத்தீவு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த திங்கள்கிழமை மாலத்தீவுக்கு 3…

ஒரே பாலின ஜோடிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய குழு- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு…

ஒரே பாலின ஜோடிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு மத்திய மந்திரிசபை செயலாளர் தலைமையில் குழுவை அமைப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது. ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை…

ஈரான் அதிபர் சிரியாவுக்கு திடீர் பயணம்!!

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராகிம் ரைய்சி திடீரென இரண்டு நாள் பயணமாக சிரியா சென்றுள்ளார்.கடந்த 2011ம் ஆண்டு சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கிய ஒரு போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. இந்த உள்நாட்டு…

பெண் மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள் ;காதலன் கைது !!

பிட்டிகல மானமிபிட்ட, தல்கஸ்வல நியாகம பிரதேச சபைக்கு அருகில் நின்றிருந்த பெண்ணொருவர், சிறியரக லொறி மோதி உயிரிழந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது பிடிகல பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர். பிட்டிகல தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த…

பதில் பாதுகாப்பு அமைச்சர் நியமனம் !!

பிரித்தானியாவுக்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பும் வரையிலும் பதில் பாதுகாப்பு அமைச்சராக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுழிபுரம் முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு மா வழங்கி வைப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட முன் பள்ளி சிறார்களின் போசாக்கினை மேம்படுத்த சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சுழிபுரம் கிழக்கு வீரபத்திரர் முன் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு மா…

பிரதமர் மோடி பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: குமாரசாமி பேட்டி!!

கொப்பல் மாவட்டத்தில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜனதா தலைவர்கள் டெல்லியில் இருந்து வந்து முகாமிட்டுள்ளனர். திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று…

உலக வங்கி தலைவராக அஜய்பங்கா தேர்வு!!

உலக வங்கி தலைவராக அமெரிக்கா வாழ் இந்தியர் அஜய் பங்கா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்கா வாழ் இந்தியர் அஜய் பங்கா மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து…

விசேட போக்குவரத்து சேவை !!

வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு, விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாளை (05) மற்றும் எதிர்வரும் 07ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் எதிரான வழக்கு: புலனாய்வாளருக்கு அழைப்பாணை !!

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த 2019 ம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் நிலையில் இன்றையதினம் (04.05.2023) முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில்…

கூட்டாக வெளிநடப்பு செய்து தையிட்டிக்கு வந்தனர் !! (வீடியோ)

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இன்றைய தினம் கூட்டாக வெளிநடப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு தையிட்டி விஹாரை பகுதிக்கு கூட்டாக வருகை தந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன்,…

காங்கிரசும், பொய்யும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்: பிரகலாத் ஜோஷி தாக்கு !!

மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய் மூட்டை. வானமும், பூமியும் ஒன்றாக மாறிவிட்டதாக அந்த…

பனாமா எண்ணெய் கப்பல் சிறைப்பிடிப்பு!!

பனாமா நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்துள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. பனாமா நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கப்பல் நேற்று பாரசீக வளைகுடா பகுதியில் சென்று கொண்டு இருந்தது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய்…

தையிட்டி விகாரை – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து கூட்டமைப்பு எம்.பி களுடன்…

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , விகாரையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதையும் கண்டித்து , ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து…

கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது: பசவராஜ் பொம்மை பேச்சு!!

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஹாவேரி மாவட்டம் ஹானகல் தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து முதல்-மந்திரி…

மனித மூளையை மிஞ்சி அதிசக்தியுடன் உருவாகும் ஏஐ தொழில்நுட்பம் எமனாகும்: உருவாக்கிய விஞ்ஞானி…

‘செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக வருந்துகிறேன். இது எதிர்காலத்தில் மனித மூளையை மிஞ்சி அதிசக்தியுடன் மிகுந்த ஆபத்துகளை ஏற்படுத்தும்’ என ஏஐ தொழில்நுட்பத்தின் ‘காட்பாதர்’ என போற்றப்படும் ஜெப்ரி ஹின்டன் எச்சரித்துள்ளார்.…