;
Athirady Tamil News

யுரேனிய சேகரிப்பை வேகவேகமாக குறைத்து வரும் ஈரான்!!

அணு சக்தியை அமைதி நடவடிக்கைகளுக்கு மட்டுமே உலக நாடுகள் பயன்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் 1957ல் உருவாக்கப்பட்டது சர்வதேச அணுசக்தி அமைப்பு. மேற்காசிய நாடான ஈரான், அணு சக்தியை அமைதி வழிக்கே பயன்படுத்துவதாக தெரிவித்து வந்தது. ஆனால், சர்வதேச…

சனாதன விவகாரம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி.. சர்ச்சையை கிளப்பிய…

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து…

கூந்தல் பராமரிப்புக்கு சில வழிகள்!! (மருத்துவம்)

தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயொன்றில் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலைமாவு தேய்த்து அலசவும். விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு…

சிறப்பு பயிற்சிக்காக சுவிட்சர்லாந்து சென்ற நீரஜ் சோப்ராவுக்கு உற்சாக வரவேற்பு!!

ஈட்டி எறிதல் விளையாட்டில், ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் டயமண்ட் லீக் போட்டிகள் ஆகியவற்றில் முதலிடம் பிடித்து பல கோப்பைகளையும், பதக்கங்களையும் குவித்தவர் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா. சமீபத்தில் ஹங்கேரி…

சனாதன விவகாரம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ்…

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்களுக்கு நாடு முழுக்க கண்டனங்களும், எதிர்ப்பு குரலும் வலுத்து வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதள பதிவுகள் ஒருபக்கம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, உதயநிதி…

எனது பேத்தியின் இந்த நிலைக்கு விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே காரணம்!! (VIDEO)

எனது பேத்தியின் இந்த நிலைக்கு விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே காரணம் என கண்ணீர் மல்க தெரிவித்தர் சிறுமியின் தாத்தா 08 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் யாழ் போதனா…

தேன் போல் இனிக்கும் மட்டி வாழை: புவிசார் குறியீடு பெற்ற இதில் உள்ள சிறப்புகள் என்ன?…

சுண்டு விரல் அளவுள்ள மட்டி ரக வாழைப்பழம் தேன் போன்ற தித்திப்பு சுவையும் ஊர் முழுவதும் வாசம் வீசும் தன்மையும் உடையது. தனிச் சிறப்புடைய கன்னியாகுமரி மட்டி வாழை பழத்திற்கு சமீபத்தில் புவி சார் குறியீடு கிடைத்துள்ளது. மட்டி வாழைப்…

உம்மன்சாண்டி போட்டியிட்ட புதுப்பள்ளி உள்பட 7 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல்!!

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம்…

ஜி20 க்கு இந்தியா செல்ல மறுக்கும் சீன அதிபர்: ஜோ பைடன் உறுதிமொழி !!

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 9ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு…

பா.ஜனதாவின் தவறான ஆட்சியை அகற்றுவோம்- மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு!!

பேரழிவாக இருக்கும் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள குழுவில் இருந்தும் அந்த கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விலகி உள்ளார். இதன்…

பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்ததற்கு இதுதான் காரணமா: எலான் மஸ்க் !!

டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி பராக் அக்ரவாலின் பணி நீக்கத்திற்கான காரணம் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது. சென்ற ஆண்டு (2022) ஒக்டோபெர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முற்று முழுதாக வாங்கிய எலான் மஸ்க் முதலாவது பணியாக…

யாழில். மருத்துவ தவறால் சிறுமியின் கை அகற்றம்!!

மருத்துவ தாதியின் செயற்பாடு காரணமாக 08 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த…

தெலுங்கானா மாநிலத்தில் 100 மதுக்கடைகளை ஏலம் எடுத்த பெண்கள்!!

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது…

லாஃப் காஸின் விலையும் அதிகரிப்பு !!

லாஃப் காஸின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 லாஃப் காஸின் புதிய விலை ரூபாய் 3,835 ஆகும்.

பயமின்றி பாம்புகளை அணைத்தபடி உறங்கும் சிறுமி: வைரலாகும் காணொளி !!

விஷப்பாம்புகளை கட்டியணைத்தபடி சிறுமி உறங்கும் விடயம் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. பாம்பை கையால் பிடித்து விட்டாலே பெரிய சாகசம் செய்ததாக நினைக்கும் காலத்தில், அரியானா என்ற சிறுமி பாம்புகளுடன் எந்தவித பயமும் இல்லாமல் படுத்து…

நாகர்கோவில்-மங்களூரு ரெயிலில் பெண் பயணிக்கு தொல்லை: 3 வாலிபர்கள் கைது!!

நாகர்கோவிலில் இருந்து மங்களூருவுக்கு ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 2.15 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. அதிகாலை இயக்கப்பட்ட போதிலும் இந்த…

200 மின்சாரப் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம்!!

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன…

அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு முத்தம் கொடுக்க முயற்சி- மற்றொரு டாக்டர் மீது…

கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் டாக்டர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் பணி புரிந்தபோது, பொது மருத்துவதுறையில் தலைவராக பணியாற்றிய டாக்டர்…

கனடாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி!!

கனடாவின் தலைநகர் ஒட்டாவா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இன்பினிட்டி கன்வென்ஷன் சென்டரில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது ஒரு கும்பல் அங்கு புகுந்து துப்பாக்கியால் சுட்டது. இதனால் அங்கு இருந்தவர்கள் நாலாபுறமும்…

3-வது முறையாக மறுபிறவி எடுத்துள்ளேன்: குமாரசாமி பேட்டி!!

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி கடந்த 29-ந் தேதி பிடதி அருகே உள்ள தனது தோட்ட இல்லத்தில் தங்கி இருந்தார். அன்றைய தினம் இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை…

ரஷியாவுக்கு எதிரான போர்: உக்ரைன் பாதுகாப்பு மந்திரியை நீக்கிய அதிபர் ஜெலன்ஸ்கி!!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவை…

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகின!!

2022 (2023)க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் ஒன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, முடிவுகளை www.doenets.lk. என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

மதுபோதையில் தொட்டிலில் தூங்கிய குழந்தையை கொன்ற தந்தை!!

ஆந்திரா மாநிலம் ஊத்தூலூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நிர்மலா தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ரமேஷ் தினமும் மது குடித்து…

கொழும்பு பங்கு சந்தையின் மொத்த புரள்வு 3.3 பில்லியன்கள்!!

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று (04) 11,374.64 புள்ளிகளுடன் நிறைவடைந்துள்ளது. அதனடிப்படையில் இன்றைய நாளுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் முந்தைய விலைச் சுட்டெணை விட 218.22 ஆல் அதிகரித்துள்ளது.…

ஜி20 மாநாட்டிற்கு ஜின்பிங் வராததால் ஏமாற்றமடைந்த பைடன்!!

உலக பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அமைக்கப்பட்டது உலகின் 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பு. இக்கூட்டமைப்பு, முதல் முறையாக 2008-ல்…

மண் சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!!

தற்போதைய சூழ்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்திற்குட்பட்ட எஹெலியகொடை பிரதேச செயலக பிரிவிற்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது. அது குறித்து மேலும் கருத்து தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி…

மர்ம நுரையால் மக்கள் அச்சம்!!

வயல்வெளியில் நீர் வடிந்தோடும் கால்வாயில் பல நாட்களாக வெள்ளை நிறத்திலான நுரை காணப்படுவதாக ஹோமாகம கட்டுவன கைத்தொழில் வலயத்திற்கு அருகில் உள்ள தெல்கஹவத்தை பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். அவற்றைத் தொட்டால் அரிப்பு, வாந்தி போன்ற சுகயீனங்கள்…

மோட்டார் சைக்கிள் திருடனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கிராம மக்கள்!!

குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் திருடர்கள் கையில் அகப்பட்டால் அவர்களுக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பஞ்சாப்பில் மோட்டார் சைக்கிள் திருடர்களுக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்த காட்சிகள்…

சந்திரயான் 3க்கு கம்பீரமாக கவுன்ட்டவுன் கூறிய பெண் விஞ்ஞானி காலமானார்!!

இஸ்ரோவில் ரொக்கெட் ஏவப்படும் போது அதனை வர்ணனை செய்துவந்த விஞ்ஞானி வளர்மதி உயிரிழந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (04) காலமானார். இவர் கடந்த 6 வருடங்களாக இஸ்ரோ…

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் 3 மகள்களின் கழுத்தை அறுத்து தந்தை தூக்குப்போட்டு…

கேரள மாநிலம் கோட்டயம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 40). இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஜோமோன், தனது மகள்கள் அனன்யா (13), அனாமிகா (10), அமேயா (7) ஆகிய 3 பேரையும் பராமரித்து வந்தார்.…

உக்ரைன் எடுத்த திடீர் முடிவு: புதிய அணுகுமுறை என்கிறார் ஜெலென்ஸ்கி !!

உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி போர்க்கால பாதுகாப்பு மந்திரி ரெஸ்னிகோவை பதவி நீக்கம் செய்து, ருஸ்டெம் உமெரோவை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு மந்திரி ரெஸ்னிகோ மீதான பல ஊழல் குற்றசாட்டுகள் எழுந்தமையாலே இந்த பதவி நீக்கம்…

யாழில் திரையரங்கு நிறைந்த காட்சிகளாக “புஷ்பக 27”!! (PHOTOS)

ஈழத்திலிருந்து, தயாரிக்கப்பட்ட தமிழரின் தொன்மையை தேடி செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான "புஷ்பக 27" யாழ்ப்பாணத்தில் திரையங்கு நிறைந்த காட்சிகளாக மூன்று காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில், நேற்று முன்தினம்…

கச்சத்தீவு விவகாரத்தில் நிரந்தர தீர்வு: இலங்கை முன்னாள் எம்.பி. தர்மலிங்கம் சித்தார்த்தன்…

கச்சத்தீவு இலங்கையிடம் இருக்கிறதா அல்லது இந்தியாவிற்கு கொடுப்பதா என்று இரண்டு நாடுகளும் தெளிவாக ஆராய வேண்டும் என தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவரும், இலங்கையின் முன்னாள் எம்.பி.யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது…