;
Athirady Tamil News

உலகம் அழியப் போகிறது அறிகுறிகள்!!! (கட்டுரை)

பண்டைய நூல்களில் 4 யுகங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவை கிருகயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் போன்றவை. ஒவ்வொரு யுகமும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளைக் கொண்டிருக்கும். அதில் கலியுகம் மிகவும் சக்தி வாய்ந்தது. கலியுகம் என்றால்…

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் – ஊட அறிக்கை!!

யாழ்.மாநகரை துாய்மையாக பேணும் ஒரு நன்நோக்கில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட முன்மாதிாியான நடவடிக்கை தொடா்பில் தவறான வியாக்கியானம் செய்து என்னை பொலிஸாா் கைது செய்தபோது எனக்காக குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நான் சிரம் தாழ்த்தி…

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா?

யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தன்னிடம் கூறியதாக…

இலங்கையில் மேலும் 160 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அபிவிருத்தி திட்டத்தில் பாகுபாடு காட்டவில்லை!!

அரசாங்கம் அபிவிருத்தி திட்டத்தில் பாகுபாடு காட்டவில்லை. இந்த அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கூட அரசாங்கத்தால் பயன் அடைவதை மறந்து விடுகிறார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன்…

மேற்கு வங்காள தேர்தலில் துப்பாக்கிச்சூடு- 4 பேர் பலி..!!

மேற்கு வங்காள மாநிலத்தில் ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு…

பணக்கார நாடுகள் மீது உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு..!!

கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை உருவாக்கி உள்ளன. அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசிகளை தங்களது குடிமக்களுக்கு செலுத்தி வருகின்றன. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர நாடுகள் கொரோனா தடுப்பு…

99 வயதில் மரணம் அடைந்த இளவரசர் பிலிப் பற்றி ருசிகர தகவல்..!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். இதயக் கோளாறால் அவதிப்பட்டு வந்த பிலிப் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 99. வருகிற ஜூன் 10-ந் தேதி 100-வது பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் அவர் காலமானார். கடந்த பிப்ரவரி…

மேலும் 184 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (10) மேலும் 184 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 91,456 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் ரத்து..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு மார்ச் 18-ந்தேதி கொரோனா தொற்று காரணமாக தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகள் அறிவித்ததை ஒட்டி மீண்டும் ஜூன் 1-ந்தேதி பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 1,45,384 பேருக்கு தொற்று..!!

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில்…

எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்வதற்காக ஜனாதிபதி செயலணி!!

“கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சியின் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் நோக்கங்கள், மக்களின் தேவைகளை சிறப்பாகவும் பயனுடையதாகவும் நடைமுறைப்படுத்துவதற்கும் மீள் பரீட்சிப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி செயலணி ஒன்றை…

அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை கோரி நாடு பூராக உணவு தவிர்ப்பு.!! (வீடியோ)

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தவிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மறவன்புலவில் உணவு…

மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்; மாற்றுத்திறனாளிகள்…

மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்கை உருவாக்கதை வலியுறுத்தியம் பாதிக்கப்பட்டோர் சார்பாக தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை…

வரையறையற்ற அதிவேக இணைய சேவை விரைவில் !!

வரையறையற்ற இணைய சேவைகளை வழங்குவதற்காக தொடர்புடைய சேவை வழங்குனர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தங்களது திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வாரம் முதல் குறித்த பெக்கேஜை அறிமுகம் செய்யவுள்ளதாக…

ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது !!

மாளிகாவத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த நபரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 70 வயதுடைய ஒருவரே…

வவுனியாவில் முகக்கவசம் அணியாத 80க்கு மேற்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!…

வவுனியாவில் முகக்கவசம் அணியாத 80க்கு மேற்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார் வவுனியா நகரில் கொரோனா தொற்று வைரஸிலிருந்து பாதுகாக்கும் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நடவடிக்கையில்…

மும்பையில் பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன..!!

மராட்டியத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால், பொதுமக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக மாநில தலைநகர் மும்பையில் மட்டும்…

மேற்கு வங்காளத்தில் கலவரத்தை தூண்ட அமித்ஷா முயற்சி: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு..!!

மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரங்கள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பிரசாரத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். அந்தவகையில் பா.ஜனதா மூத்த…

அமீரகத்தில் புதிதாக 1,875 பேருக்கு தொற்று..!!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 47 ஆயிரத்து 634 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,875…

சமுர்த்தி பயனர்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானம்!!

சமுர்த்தி பயனர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக…

மகாராஷ்டிராவில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு: மந்திரி வர்ஷா…

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு உள்ளன. இதனால் 1 முதல் 9-ம் வகுப்புகள் வரை மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக மாநில பள்ளிக் கல்வித்துறை…

அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஜோ பைடன் உத்தரவு..!!

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக…

கட்டிலுக்கு கீழ் மனைவி: கணவன் கைது !!

தனது மனைவியை பொல் ஒன்றினால் தாக்கி, படுகொலைச் செய்ததன் பின்னர், அவருடைய சடலத்தை கட்டிலுக்கு கீழ் மறைத்துவைத்திருந்த ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர், அந்த சடலத்தை நேற்றிரவு வேறொரு பிரதேசத்துக்கு எடுத்துச் செல்வதற்கு…

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனின் விடுதலையில், ஈபிடிபி தலைவர் டக்ளசின் பங்கு என்ன?

மணிவண்ணனின் விடுதலை, தேசிய நல்லிணக்க நகர்வு! யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்ட நகரின் சுத்தம், சுகாதார போக்குவரத்து உள்ளிட்டவற்றை கவனிக்க முதல்வரால் நியமிக்கப்பட்ட காவல் படை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து மணிவண்ணன் கைது…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.52 கோடியை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும்…

வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் கடும் வெயிலின் மத்தியில் காத்திருக்கும் 25க்கு மேற்பட்ட…

வவுனியா கண்டி வீதியில் அமைத்து மத்திய அஞ்சல் அலுவலகத்தில் மாதாந்த உதவிப்பணத்தினை பெறுவதற்காக 25க்கு மேற்பட்ட முதியவர்கள் கடும் வெயிலுக்கு மத்தியில் காத்திருக்கின்றனர். வடமாகாண சபையினரினால் சமூக சேவைகள் திணைக்களத்தினால் பொதுசன உதவி…

வவுனியா வேப்பங்குளத்தில் அன்பான வணிகன் புதுவருட விற்பனைச்சந்தை திறந்து வைப்பு!! (படங்கள்)

வேப்பங்குளம் சமூர்த்தி வங்கியினால் அன்பான வணிகன் எனும் தொனிப்பொருளில் புதுவருட விற்பனைச்சந்தை வேப்பங்குளம் சமூர்த்தி வங்கிக்கு முன்பாக இன்று (10.04.2021) காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இன்று மற்றும் நாளை (10,11) ஆகிய இரு…

அமெரிக்காவில் மனைவியை குத்திக்கொன்றுவிட்டு, இந்திய என்ஜினீயர் தற்கொலை..!!

மராட்டிய மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார் (வயது 32). இவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆரத்தி (வயது 30). குடும்பத்தலைவி. இந்த தம்பதியருக்கு 2014-ம்…

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு!!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர் சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று (09) மாலை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால்…

தெலுங்கானாவில் வக்கீல் சாப் திரைப்படம் திடீர் நிறுத்தம் – திரையரங்கை சூறையாடிய பவன்…

ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ், நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வக்கீல் சாப். இந்தப் படத்தினை தில் ராஜு, போனி கபூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள். இந்தியில் மாபெரும் வரவேற்பைப்…

ரெயில் சேவையை குறைக்கவோ, நிறுத்தவோ நாங்கள் திட்டமிடவில்லை – ரெயில்வே வாரியம்..!!

நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற பீதியில் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரெயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: ரெயில் சேவையை…

பிரான்சை விடாத கொரோனா – 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!!

கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்…

6 வருட போராட்டம் நிறைவு – ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்த தொழிலாளர்கள் !!!

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 6 வருடத்திற்கு மேலாக 1,000 ரூபா சம்பள அதிகரிக்கப்பட வேண்டும் என பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது உள்ள அரசாங்கம் 1,000 ரூபா தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுத்தருவதாக…