;
Athirady Tamil News
Daily Archives

21 November 2021

Phototherapy!! (மருத்துவம்)

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படுகிற மஞ்சள் காமாலை, சரும நோய்கள், புற்றுநோய், புற்றுநோய்க்கு முந்தைய நிலை, மனநிலை மற்றும் தூக்கக் கோளாறுகள் போன்றவற்றுக்கு ஒளிக்கதிர் சிகிச்சை (Phototherapy) அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த போட்டோ தெரபி…

வரவு செலவுத் திட்டம் 2022: கட்டியிருந்த கந்தையும் காணாமல் போதல்!! (கட்டுரை)

இலங்கையின் கடந்த இரண்டு தசாப்தகால வரவு செலவுத் திட்ட அனுபவங்கள் உணர்த்துகின்ற செய்தியொன்று உண்டு. உள்ளே எதுவுமற்ற ஒன்றை, அழகாக நிறந்தீட்டிக் காட்சிப்படுத்துவதற்கு அப்பால், எதையும் செய்யும் திறனற்றவை, அந்த வரவு செலவுத் திட்டங்கள் என்பதே…

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவுக்கு மீண்டும் அழைப்பு!!

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவை நாளைய தினம் (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினி…

வீட்டிலிருந்த குடும்ப பெண்ணை கட்டிப்போட்டு 3 பேர் செய்த செயல்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை கட்டிவைத்து விட்டு வீட்டில் இருந்த பணம், நகை, தொலைபேசி என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (21) அதிகாலை…

தனியார் பேருந்தை வழிமறித்துநடத்துநர் மீது கடும் தாக்குதல்!

யாழ் - காரைநகர் பயணிகள் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று சங்கானையில் வழிமறிக்கப்பட்டு நடத்துநர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் கு.நியூட்டன் என்ற நடத்துநர் உள்…

பிரகாஷ் ராஜ் இன் “உதிரும் நொடிகள்” குறுந்திரைப்படம்!! (வீடியோ)

பிரகாஷ் ராஜ் இன் "உதிரும் நொடிகள்" குறுந்திரைப்படம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகின்ற ஒரு புதுமுக மாணவி எதிர்நோக்குகின்ற பாலியல் ரீதியான ஆபாச பகிடிவதையை விபரிக்கின்றது படித்து பட்டம் பெற்று ஒரு நல்ல தொழில்வாய்ப்பை எதிர்பார்பவர்களின் கனவுகள்…

அரியாலை கடற்பரப்பில் 229 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது!!

யாழ்ப்பாணம் அரியாலை கடற்பரப்பில் டிங்கி படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 229 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;…

வடக்கு மக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணியில் ஞானசார தேரர்…! (வீடியோ)

தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் , அதேபோன்று கண்டியச் சட்டம், முஸ்லீம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்தொரு சட்டத்தை ஏற்படுத்துவோம் என ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார். ஒரே நாடு, ஒரே…

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற்ற மணவாளக் கோல…

வவுனியா, குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் மணவாளக் கோல சங்காபிசேகம் சிறப்பாக இன்று (21.11) இடம்பெற்றது. வவுனியா, குட்செட் வீதியில் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கருமாரி அம்மனின் கும்பாவிசேக தினத்தை…

தடை செய்யப்படவுள்ள மதுபான போத்தல்!!

180 மில்லிலீற்றர் ´கால்வாசி´ மதுபான போத்தல்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த அளவிலான மதுபான போத்தல்கள் பாவனையின் பின்னர் சூழலுக்கு…

தெற்கு அதிவேக வீதியில் வாகன நெரிசல்!!

தெற்கு அதிவேக வீதியின் மத்துகம நுழைவாயிலுக்கு அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (21) மாலை பயணிகள் பேருந்து ஒன்று…

மத்திய வங்கிக்கு நான்கு புதிய உதவி ஆளுநர்கள் நியமனம்!!

இலங்கை மத்திய வங்கி நான்கு புதிய உதவி ஆளுநர்களை நியமித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற நாணயச் சபைக் கூட்டத்தில், மத்திய வங்கியின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் உதவி ஆளுநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. கே. ஜி. பி.…

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் !! (வீடியோ, படங்கள்)

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் ஒன்று மத்திய வங்கி ஆளுநரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு இலங்கை…

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!! (வீடியோ, படங்கள்)

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதியாகிய தங்கவேல் நிமலனை இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்…

வவுனியாவில் உழவு இயந்திர கலப்பையில் அகப்பட்டு 5 வயது குழந்தை சாவு!!

வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உழவு இயந்திரத்தின் கலப்பையில் அகப்பட்டு 5 வயது குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது. இன்று (21.11) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உள்ள தமது காணியை…

கொரோனா பலி எண்ணிக்கை 14,127 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார். அதன்படி, நாட்டில்…

கொழும்பு கண்டி வீதியில் போக்குவரத்து பாதிப்பு!!

கொழும்பு கண்டி பிரதான வீதியில் இம்புல்கொட பிரதேசத்தில் சற்று முன்னர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்றும் இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் வாகன போக்குவரத்து…

தொற்றாளர்கள் அதிகரிப்பு!!

இன்று (21) மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 556,437 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும்…

அட்லாண்டா விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம்: பீதியடைந்த பயணிகள்…!!

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் வாரத்தின் இறுதிநாட்கள் என்பதால் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஏராளமான பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட துப்பாக்கியை லக்கேஜ் பேக்கில் மறைத்து வைத்து ஒரு பயணி…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,488 பேருக்கு கொரோனா…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,488 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,329 பேர் குணமடைந்துள்ள நிலையில் 313 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

வருகிற 30-ந்தேதி முதல் கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு கனடாவில் அனுமதி…!!!

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக ‘கோவேக்சின்’ என்கிற தடுப்பூசியை கண்டுபிடித்தன. அதே போல் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரஜெனகா…

பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது..!!

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த அடிமாலி பகுதியை சேர்ந்தவர் ஷீபா (வயது 35). ஷீபாவுக்கும் திருவனந்தபுரத்தை அடுத்த பூஜப்புரா பகுதியை சேர்ந்த வாலிபர் அருண்குமார் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பலமாதங்களாக பேஸ்புக்கில்…

18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி – அமெரிக்கா செலுத்த தொடங்கியது..!!

உலகளவில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது. இங்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ள மூத்த குடிமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக 3-வது டோசாக ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதன்…

நிரோஷை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு!! (படங்கள்)

நீதிமன்ற வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷை நாளை திங்கட்கிழமை (22.11.2021) காலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் கட்டளை அச்சுவேலி பொலிசாரினால் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினம்…

ரஞ்சன் மடுகல்ல படைத்த சாதனை!!

ஐசிசியின் போட்டி நடுவரான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரஞ்சன் மடுகல்ல இன்று தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியில் நடுவராக கடமையாற்றுகின்றார். ஐசிசியின் போட்டி நடுவர்களில் 200 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக கடமையாற்றிய முதல் நபர்…

குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்கள்!!

கடந்த இரண்டு வருடகால ஆட்சிக் காலத்தில், சவால்களுக்கு மத்தியில் குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடைமுறைப்படுத்தி வருகின்றார். நாடு பூராகவும் செயற்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் உள்ளிட்ட பாரிய…

சிறைக்கைதிகள் இடையே கொவிட் கொத்தணி!!

பதுளை சிறைச்சாலையில் 12 கைதிகளுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 95 கைதிகளுக்கு…

தொழிலாளி மகள் சிகிச்சைக்கு ரூ.16 கோடி வழங்கிய நிறுவனம்…!!

சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தின் (பொதுத்துறை) தொழிலாளி சதீஷ் குமார் ரவி. இவரது 2 வயது மகள் சிருஷ்டி ராணி மிகவும் அபூர்வமான முதுகெலும்பு தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் தாக்கினால்…

“ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி” வடக்குக்கு பயணம் !!

கலகொட அத்தே ஞரனசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் செய்துள்ளது. வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான விசேட வேலைத்திட்டங்கள் பல செயற்படுத்தவுள்ளதாகவும் இச்செயலணியின் தலைவர் கலகொட…

சுமந்திரன், சாணக்கியனுக்கு கனடாவில் கடும் எதிர்ப்பு !!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் கனடாவில் நடத்திய கூட்டத்தில், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால், கூட்டம் இடைநடுவிலேயே…

வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை!!

2022ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை (22) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில்…

இம்ரான்கான் எனது மூத்த சகோதரர் – கர்தார்பூரில் சித்து சர்ச்சை பேச்சு…!!

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் இறுதிக் காலத்தில் பாகிஸ்தானின் கர்தார்பூரில் வாழ்ந்து மறைந்தார். அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தர்பார் சாகிப் குருத்வாரா, சீக்கியர்களின் புனித தலம் ஆகும். கடந்த 18-ம் தேதி திறக்கப்பட்டுள்ள…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.74 கோடியை கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.74…