;
Athirady Tamil News
Daily Archives

15 July 2025

வீடு முழுவதும் ஒன்லைன் பொருட்கள் ; பாட்டியின் வித்தியாசமான தீர்மானம்

உறவினர்களுக்குக் கடன் கொடுக்க விரும்பாத சீன நாட்டுப் பாட்டி ஒருவர், இணையவழியினூடாக பொருட்களை வாங்கி வீடு முழுவதும் நிரப்பி வைத்துள்ளார். இதுவரை அவர், 8 கோடி ரூபாய்க்கு அதிகமாகப் பொருட்களை வாங்கியும், அவற்றை உபயோகப்படுத்தாமல்…

கனடா இனவெறி கும்பல் அட்டூழியம் ; இந்தியர்கள் ரத யாத்திரையில் முட்டை வீசி தாக்குதல்

கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையின் போது, மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொரோன்டோ நகரில் இந்தியர்களின் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தி பாடல்களை பாடியபடியும்,…

நிந்தவூர் பிரதேச சபையின் கன்னி அமர்வு

video link- https://fromsmash.com/nR.SZ47l4D-dt நிந்தவூர் பிரதேச சபையின் புதிய 01 ஆவது சபை கூட்டமர்வு நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆரம்பத்தில் தேசியக் கொடியேற்றி சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் (ஜேபி) ஆரம்பித்து…

ஆப்கானிஸ்தானில் கடுமையான வெப்பத்தை சமாளிக்க புது வழி

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில், வெயிலைத் தணிக்க டாக்ஸி ஓட்டுநர்கள் ஒரு புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் தங்கள் வாகனங்களில் கையால் செய்யப்பட்ட ஏர் கூலர்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த தனித்துவமான சாதனங்கள்,…

சிரேஷ்ட போலீஸ்( Sarjant ) உத்தியோகத்தர் எஸ்.எச். முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட சேவையை வழங்கிய எஸ்.எச். முபாரக் (Subair ஹமீத் முபாரக்) இம்மாதத்துடன் (ஜுலை) தனது அரச சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார். 1989 செப்டம்பர் 12ஆம் திகதி…

கல்லூரி வரலாற்றில் முதற் தடவையாக 34 மாணவிகள் “9A” விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்த…

அண்மையில் வெளியான 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 54 வருட கால கல்வி பயணத்தில் முதற்தடவையாக அதிகமான “9A” விசேட சித்திகளை பெற்ற இலங்கை…

சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சம்மாந்துறைக்கு விஜயம்

video- https://fromsmash.com/kmnEh77~q3-dt இலங்கையில் வறுமை ஒழிப்புக்காக 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட…

பிரான்ஸை குறிவைக்கும் ரஷ்யா ; செயற்கைக்கோள்கள் வழியாக உளவு

ரஷ்யா, ஐரோப்பாவில் தனது முக்கிய எதிரியாக பிரான்ஸை அடையாளப்படுத்தியுள்ளது என அந்த நாட்டின் இராணுவத் தலைவர் திரி புர்கார்ட் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கும் நிலையான ஆதரவுக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 4 உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

video link-   https://fromsmash.com/rMaxdD6nBA-dt (file) ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக…

சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு

சம்மாந்துறை பிரதேச சபையின் 05வது சபையின் 01வது கூட்ட அமர்வு நடவடிக்கைகள் இன்று(15) ஆரம்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆரம்பத்தில் தேசியக் கீதம் இயற்றப்பட்டு சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் ஆரம்பித்து வைத்தார். பின்னர் சம்மாந்துறை…

ஹெலிகொப்டர் கேபினுக்குள் பாய்ந்த பறவை: உயிரிழந்த அவுஸ்திரேலிய பயணி..தப்பிய விமானி

அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் பயணி ஒருவர், கேபினுக்குள் பறவை பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். 44 வயது நபர் அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு ஆர்ன்ஹெம் லேண்டில் உள்ள Gapuwiyak அருகே 44 வயது நபர் ஒருவர் ஹெலிகொப்டரில் பயணித்தார்…

பதற்றம் தணிக்க முயன்றபோது திடீர் மோதல் ; தென் சிரியாவில் 30 பேர் பலி

தென் சிரியாவில் ஏற்பட்ட பதற்றத்தைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில், அனுப்பப்பட்ட படைத்தரப்பினருக்கும், பழங்குடியினருக்கும் இடையிலான மோதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், யுத்த…

உலகின் வயதான பஞ்சாப் மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

உலகின் வயதான மாரத்தான் வீரரும், பஞ்சாபை சேர்ந்தவருமான ஃபௌஜா சிங் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உலகின் மிகவும் வயதான மாரத்தான் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற 114 வயதான ஃபௌஜா சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பீயாஸ் பிந்த்…

தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை: மகள் இல்லாமல் தன்னாலும் வாழ முடியாது என தாய் எடுத்த…

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே நாககொண்டனஹள்ளியில் வசித்து வந்தவர் ரஜிதா ரெட்டி (வயது 58). இவரது மகள் ஸ்ரீஜா ரெட்டி (24). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ரஜிதாவின் கணவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார்.…

பேராசிரியர் மீது பாலியல் புகார்! நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பலி!

ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார். ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் படித்துவந்த 20 வயது மாணவி ஒருவர், கல்லூரி முதல்வர்…

விமல் வீரவன்சவை கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்

கடந்த காலங்களில் ஜேவிபியுடன் இணைந்து கொலைகளை செய்த விமல் வீரவன்ச, தற்போது செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக அறிக்கை விட என்ன காரணம் என கேள்வியெழுப்பிய அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயேந்திரன், விமல் வீரவன்சவை…

அமெரிக்க காப்பகத்தில் தீ: 9 போ் உயிரிழப்பு

ஃபால் ரிவா் (அமெரிக்கா): அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணம், ஃபால் ரிவா் நகரில் உள்ள மருத்துவக் காப்பகத்தில் ஞாயிறு இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 9 போ் உயிரிழந்தனா்; சுமாா் 30 போ் காயமடைந்தனா். ஞாயிறு இரவு 9.50 மணிக்கு (இந்திய நேரப்படி…

உக்ரைன் போர்: ரஷியாவுக்கு அமெரிக்கா 50 நாள்கள் கெடு! இல்லாவிட்டால்…

உக்ரைனில் அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா சண்டையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை(ஜூலை 14) எச்சரித்துள்ளார். 50 நாள்களுக்குள் போரை…

டெல்லியில் மாயமான பல்கலை. மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு

புதுடெல்லி, திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். டெல்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்த iஇவர் கடந்த 7 ஆம் தேதி மாயமானார். இதையடுத்து , அங்குள்ள போலீஸ் நிலையத்தில் மாணவி மாயமானது…

பல்கலைகழகத்தில் அடிதடி; 9 மாணவர்களுக்கு நேர்ந்த கதி

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1 ஆம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி…

துரியன் தோட்டத்தில் நுழைந்தவர் மீது துப்பாகிச்சூடு

மீரிகம, 20ஆம் ஏக்கர் பகுதியில் உள்ள துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மீரிகம போதனா வைத்தியசாலையில்…

மாவிட்டபுர கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருக்கைலாச வாகனம்

மாவிட்டபுர கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருக்கைலாச வாகனம் நேற்றைய தினம்(14) திங்கட்கிழமை இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, வள்ளி, தெய்வானை சமேதராய் உள்வீதியுலா வந்த மாவை கந்தன்,…

யாழில். வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் மறியலில்

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர், பணத்தினை பெற்றவர் மீள கொடுக்க…

நிமிஷா விவகாரத்தில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு…

புதுடெல்லி, கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர், செவிலியர் நிமிஷா பிரியா. 38 வயதாகும் நிமிஷா பிரியா மேற்காசிய நாடான ஏமனில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அங்கு தன்னுடன் பங்குதாரராக இருந்த ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்டோ மெஹ்தி…

ஜேர்மனில் இருந்து விடுமுறைக்கு யாழ் வந்தவர் இளைஞன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்

ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

18 வயது நிரம்பிய அனைவரும் அடுத்தாண்டுமுதல் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம்! -எங்கே?

18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம் என்ற சட்டம் அடுத்தாண்டுமுதல் அமலாகவுள்ளது. 18 - 30 வயது வரையுள்ள மக்கள் 18 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இந்த உத்தரவை கம்போடிய அரசு திங்கள்கிழமை(ஜூலை 14)…

நள்ளிரவில் திடீரென.., விமான விபத்தில் தப்பிய நபரின் தற்போதைய நிலை

அகமதாபாத் விமான விபத்தில் தப்பியவருக்கு மனநல சிகிச்சை மேற்கொள்வதாக அவரது உறவினர் கூறியுள்ளார். உறவினர் கூறியது? கடந்த ஜூன் 12-ம் திகதி அன்று குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று…

தென் கொரியாவில் மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கு எதிர்ப்பு: 17 மாதங்களாக நீடித்த மாணவர்…

சியோல்: தென் கொரியாவில் கடந்த 17 மாதங்களாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். தென் கொரிய அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள யூன் சுக் இயோல் அதிபராகப் பதவி வகித்தபோது,…

நாடு முழுவதும் நடைபெறவுள்ள முக்கிய சேவையின் வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இன்று(15) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணி(JPTU) அறிவித்துள்ளது. மேலதிக நேரப் பிரச்சினை தொடர்பாகவே இந்த வேலைநிறுத்தம்…

போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை

இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாமல் மோட்டார் போக்குவரத்துத் துறையில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு பெண்…

யாழில். சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் உத்தியோகஸ்தரின் கொழும்புத்துறையில் உள்ள வீட்டுக்குள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அத்துமீறி…

இந்திய விமான நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனை ; அதிகாரிகள் ஆய்வுக்கு உத்தரவு

போயிங் விமானங்களின் எரிபொருள் ஆழிகளை ஆய்வு செய்யுமாறு இந்தியா அரசாங்கம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் தென் கொரியாவும் இதேபோன்ற நடவடிக்கைக்கு உத்தரவிடுவதாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் ஏர் இந்தியாவின்…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 என்ற அளவில் பதிவாகியிருக்கிறது. இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. திங்கள்கிழமை காலை, இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுக்கு அருகே, பயங்கர…

லண்டன்: வெடித்துச் சிதறிய விமானம்

லண்டன்: லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு சிறிய விமானம் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை…