கேரளாவில் பரிசோதனை செய்யும் 2 பேரில் ஒருவருக்கு கொரோனா- சுகாதார துறை மந்திரி…
கேரளாவில் கொரோனாவின் 3-வது அலையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 55 ஆயிரத்து 475 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.…