;
Athirady Tamil News
Daily Archives

19 May 2022

யானை மீது சவாரி… விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டம் நடத்திய…

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையானது உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் பரவலாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பஞ்சாப்…

மின்வெட்டு குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பு !!

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜுன் மாதம் முதலாம் திகதி வரை பரிட்சை இடம்பெறும் காலப்பகுதி மற்றும் மாலை 6 மணிக்கு பின்னர் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…

கோப்பாயில் அதிகாலையில் கத்திமுனையில் வழிப்பறிக் கொள்ளை!!

கோப்பாய் பகுதியில் அதிகாலையில் தொடர்ச்சியாக இடம்பெறும் வழிப்பறிக் கொள்ளையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை ஊழியர்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்த வழிப்பறிக் கும்பலின் அட்டூழியம்…

யாழில் தொடர்ந்தும் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு; அரசாங்க அதிபர் க.மகேசன்!! (வீடியோ)

தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான மண்ணெண்ணையின் அளவை விட அதிகளவு மண்ணெண்ணெய் கொழும்பிலிருந்து தருவிக்கப்படுகின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்ணெண்ணெய் பற்றாகுறை.தட்டுப்பாடு காணப்படுவதாக…

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்!!…

நெடுந்தீவு பிரதேசத்திற்கான கடற்போக்குவரத்து மற்றும் அதனுடன் கூடிய பிரச்சினைகள், அப் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (19.05.2022)…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி மந்திகை பகுதியை சேர்ந்த அருந்தவராசா அஜந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். வரணி பகுதியில் இருந்து மந்திகை நோக்கி,…

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரின் அவசர வேண்டுகோள்!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் (O+) வகை குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதி ராஜா தெரிவித்துள்ளார். தற்போது வைத்தியசாலைக்கு (O+) குருதி தட்டுப்பாடு நிலவி வருகிறது.…

பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை- உச்சநீதிமன்றம்…

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே 1988-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி அன்று மூத்த குடிமக்கள் மீது பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவும், சந்து என்பவரும் வாகன விபத்தை ஏற்படுத்தி உள்ளனர்.…

மிரிஹான பஸ் தீ வைப்பு – மற்றுமொரு சந்தேகநபர் கைது !!

மிரிஹான ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது இராணுவ பஸ்ஸுக்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபரொருவர் தெரணியகலவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்…

மருத்துவர்கள் மீது தாக்குதல்- வேலை நிறுத்தம் அறிவிப்பு..!!

டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்து அடுத்தத்த நாட்களில் உயிரிழந்தன. இதனால் ஆத்திரமடைந்த குழந்தைகளின் உறவினர்கள் பணியில் இருந்த ஒரு பெண் மருத்துவர் உட்பட பல மருத்துவர்கள் மீது தாக்குதல்…

கேரளாவில் மழை நீடிப்பு- 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

திருவனந்தபுரம்: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழை 22ந் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.…

பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம்- சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்..!!

பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது.…

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 8 மணிநேரம் ஆகிறது..!!

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். ரூ.300 கட்டணத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு…

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 21 பேர் அதிரடியாக கைது !!

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், மட்டு. புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து இன்று அதிகாலை விசேட…

பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவர் CID யில் ஆஜர்!!

பாராளுமன்ற உறுப்பினரான பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்குமூலம் வழங்குதற்காக அவர்கள் இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளனர்.…

தாக்குதல் நடத்திய பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!!

கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹங்வெல்ல பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின்…

கேரளாவில் மழை நீடிப்பு- 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

திருவனந்தபுரம்: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழை 22ந் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.…

IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், கொழும்பில் இன்று (19) நடத்தப்பட்ட போராட்டப் பேரணி, மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம்…

வடக்கில் 4ஆவது டோஸ் வழங்கல்!!

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 20 வயதிற்கு மேற்பட்ட நோய் எதிரப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் நான்காவது தடவை பைசர் மேலதிக தடுப்பூசி வழங்கல் திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்தது..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 1,569 ஆக இருந்தது. நேற்று 1,829…

வவுனியா எரிபொருள் நிலையத்தினை முற்றுகையிட்ட பொதுமக்கள் : பாதுகாப்பு பிரிவினர் வரவழைப்பு!!…

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தினை இன்று (19.05.2022) காலை 10.30 மணியளவில் பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் அவ்விடத்தில் பதட்டடமான சூழ்நிலை நிலவியதுடன் பாதுகாப்பு பிரிவினரும்…

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை: உமர்…

ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சி துணை…

10,000 ரூபாவிற்கு இரசாயன உர மூட்டை!!

உரம் தொடர்பில் பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு பல விஷேட தீர்மானங்களை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இரசாயன உர மூட்டை ஒன்றினை 10,000 ரூபாவிற்கு விவசாயிக்கு வழங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த…

பாடசாலைகளுக்கும் விடுமுறை !!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (20) முதல் முதலாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதேவேளை, 2 ஆம் தவணைக்காக பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென கல்வி அமைச்சு…

யாழ் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசை!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாண நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் இன்று காலை முதல்…

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் 2021 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது தேசிய ரீதியில் தமிழ் மொழியில் முதலாம் இடத்தினை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொக்குவில் இந்து…

விண்வெளித்துறையில் தனியார் முதலீடுகளால் வேலைவாய்ப்பு பெருகும்- மயில்சாமி அண்ணாதுரை..!!

பெங்களூரு: இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) முன்னாள் இயக்குனரும், விண்வெளி விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி கல்லூரி…

லிட்ரோ அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் அதிருப்தி!!

லிட்ரோ எரிவாயு நிறுவன அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். எரிவாயு கப்பல் துறைமுகத்துக்கு வந்துள்ள நிலையில் நேற்று இரவு வரையில் பாரவூர்திகள் மூலம் அவை…

ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி – மந்திரிகள் குழு முடிவு..!!

குதிரை பந்தயம், கேளிக்கைகள் (கேசினோ) மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தற்போது 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சேவைகளை சிறப்பாக மதிப்பிட்டு கூடுதல் வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்ய கடந்த ஆண்டு மந்திரிகள் குழு ஒன்றை…

புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ,…

புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்) ஐந்தாமாண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர். முருகேசு இராமலிங்கம் பாசத்தைப் பயிராக்கி நேசத்தை உறவாக்கி நேர்மையுடன் வாழ்ந்த எங்கள் தெய்வமே…

இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படங்களை தயாரிப்போருக்கு ஊக்கத் தொகை- மத்திய மந்திரி…

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் கேன் திரைப்பட விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார். அப்போது இந்தியாவில் திரைப்படம் எடுப்பது, இந்தியாவுடன் இணைந்து…

இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – பிரதமர்!!

எதிர்வரும் காலங்களில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதோடு, நாளாந்தம் உணவைப் பெற்றுக்கொள்வதற்கு பெரும் நெருக்கடி ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத்…

மோட்டார் சைக்கிளை நசுக்கிய மரம் !!

தம்புள்ளை நகரத்தில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, நசுங்கி சேதமடைந்துள்ளது. கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் தம்புள்ளை வைத்தியசாலைக்கு முன்பாக இருந்த மரமே இவ்வாறு…

சம்பளம் கிடையாது; ரணில் அதிரடி !!

புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் தெரிவித்தார். இன்று (19) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு கூறினார். புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு…