;
Athirady Tamil News
Daily Archives

23 May 2022

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய DIG…!!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. திலகரத்னவின் இடமாற்றத்திற்கான கோரிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் ஏற்றுக்கொண்டார். இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பிரதிப் பொலிஸ் மா…

மாணவியை பரீட்சை எழுதாமல் தடுத்த அதிபர் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு !!

மாணவி ஒருவருக்கு பரீட்சை எழுதவிடாது பரீட்சை அனுமதி அட்டையை வழங்காமல் அச்சுறுத்திய அதிபருக்கு எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு பூராகவும் கல்வி பொது சாதாரண பரீட்சை இன்று (23) ஆரம்பித்துள்ள நிலையில்…

இணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு நாளை கொடியேற்றம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இணுவில் ஸ்ரீ பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை (24.05.2022) நண்பகல்-12 மணிக்கு கொடியேற்றத்துடன்…

அமெரிக்காவில் நடந்த ஆந்திர ஜோடி திருமணம்: தியேட்டரில் ஒளிபரப்பு- பெற்றோர், உறவினர்கள்…

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பர்வத ரெட்டி. இவரது மனைவி ஜோதி. இவர்களின் மகன் ரோஷித் ரெட்டி (வயது 23). இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். திருப்பதி அடுத்த நாயுடு பேட்டையை…

அணையில் ஏறும்போது தடுமாறி விழுந்த வாலிபர் – பதறவைக்கும் வீடியோ..!!

கர்நாடகா மாநிலம், சிக்கபல்லாபூரில் ஸ்ரீநிவாச சாகர் அணை உள்ளது. இந்த அணையானது 50 அடி உயரம் கொண்டது. கோடைகாலம் என்பதால் ஸ்ரீநிவாச சாகர் அணையில் குளிப்பதற்காக மக்களின் அதிகமாக குவிந்து வருகின்றனர். இந்நிலையில், 20 வயதான வாலிபர்…

21 ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு !!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக்…

மண்ணெண்ணெய் இன்மையால் ஊர்காவற்துறை – காரைநகர் பாதை சேவை இடைநிறுத்தம்!!

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைகும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். மண்ணெண்ணெய்…

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் குறும்படங்கள் படப்பிடிப்புக்கு அனுமதியில்லை!!

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நிர்வாகத்தின் அறிவுறுத்தலையும் மீறி குறும்படப் பிடிப்பில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரின் வருகைக் கண்டு தப்பித்துள்ளனர். தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் திருமண நிகழ்வுகள்…

லிட்ரோ விடுத்துள்ள மிக முக்கிய அறிவித்தல் !!

12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய உள்நாட்டு திரவ எரிவாயு சிலிண்டர்கள் நாளையதினம் (24) விநியோகம் செய்யப்படாது என்றும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்வதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 7,500…

செப்டெம்பரில் அரிசி கையிருப்பு தீரும் !!

நாட்டில் தற்போதுள்ள அரிசி கையிருப்பு செப்டெம்பர் நடுப்பகுதி வரை மட்டுமே போதுமானது என, பிரதமரால் நியமிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான கண்டறியும் குழுவினால் இன்று (23) அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில்…

கேரளா வரதட்சணை வழக்கு- கணவர்தான் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில் அவரின் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள், நாளை வெளியாகும் என…

தலித் தலைவர் வாயில் இருந்து உணவை எடுத்து சாப்பிட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ..!!

கர்நாடகாவின் பெங்களூர், சாம்ராஜ்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக ஜமீர் அஹமது கான் உள்ளார். இவர் அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். அப்போது, ஜமீர் அஹமது கான், தலித் அமைப்பின் தலைவர் ஒருவருக்கு இனிப்பை…

10 லட்சம் ஆஷா ஊழியர்களுக்கு விருது – கவுரவித்தது உலக சுகாதார அமைப்பு..!!

இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களாக கிராமப்புறங்களில் செயல்பட்டு வருபவர்கள் ஆஷா ஊழியர்கள். இவர்கள் கொரோனா காலத்தில் வீடு வீடாகச் சென்று நோயாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். மகப்பேறு, குழந்தைகளுக்கு தடுப்பூசி…

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி அல்பானீஸ் பதவியேற்பு..!!

ஆஸ்திரேலியாவில் பிரதமரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற பொதுத் தேர்தல் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மாரிசன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பானீஸ் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையில் முடிவில் அந்தோனி அல்பானீஸ்…

ஜகத் அல்விஸ் பதவியில் இருந்து இராஜினாமா!!

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தனது பதவியை இராஜினாமா செய்தற்கான கடிதத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப்புலனாய்வு பிரிவில் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய நிலையில் சற்றுமுன்னர் அவர் அங்கிருந்து…

சடுதியாக அதிகரித்தது நாட்டின் பணவீக்கம் !!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மூலம் கணக்கிடப்பட்ட ஏப்ரல் மாதத்துக்கான பணவீக்கம் 33.8% ஆக அதிகரித்துள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இன்று (23) அறிக்கையிட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு…

இலங்கையின் தலைவிதி யார் கையில்? (கட்டுரை)

வெல்லப்போவது போராட்ட க்காரர்களா, அரசியல்வாதி களா என்பதே, இன்று எம்முன்னால் உள்ள கேள்வியாகும். இந்தக் கேள்விக்கான பதில், இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அரசியல்வாதிகள், ரணிலைப் பிரதமர் ஆக்கி, தங்கள் ஆட்டத்தின் முதலாவது காயை…

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை- சவுதி அரேபியா உத்தரவு..!!

கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்திற்கு வந்த பிறகு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா தாக்கம் மீண்டும்…

இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் திராட்சை சாறு !! (மருத்துவம்)

திராட்சை சாறு இரத்தத்திலுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தம் செய்கிறது. திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தக்குறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண், காமாலை, வாயு கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். அசைவ உணவு…

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் CID யில்!!

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அவர் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

இலங்கையில் 300 மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு !!

நோயாளிகளுக்கு தேவையான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் ஆயுட்காலத்தை நேரடியாக பாதிக்கும் 25 அத்தியாவசிய மருந்துகள் எந்தவொரு அரச மருத்துவமனைகளிலும் இல்லை எனவும்…

மேலும் 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் இலங்கைக்கு!!

மேலும் 40,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் ஒன்று கொழும்பை வந்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் இந்த பெற்றோல் தொகை இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்- 3 பேர் மரணம்..!!

கேரள மாநிலம், ஆலப்புழை அருகே உள்ள சேர்த்தலா பகுதியை சேர்ந்த பைபி என்ற 72 வயது முதியவர் தனது குடும்பத்துடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலா முடிந்த அவர் நேற்று சேர்த்தலாவிற்க்கு…

வௌிவிவகார அமைச்சிற்கு புதிய செயலாளர்!!

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளரான அருணி விஜேவர்தன இன்று (23) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அவர் 2022 மே 20 முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து…

சாவகச்சேரியில் மினிவான் விபத்து!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வான் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த மினிவான் , வீதியோரமாக நின்ற மோட்டார் சைக்கிள்…

சிவசேனா தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை ஆதரிப்போம்: சரத்பவார் அறிவிப்பு..!!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களான பியூஷ் கோயல், வினய் சகஸ்ரபுதே, விகாஸ் மகாத்மே, ப.சிதம்ரபம், பிரபுல் பாடேல் மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோரின்…

டெல்லியில் இடியுடன் கனமழை- விமான சேவை பாதிப்பு..!!

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பலத்த காற்று மற்றும் கனமழையால் டெல்லியின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து முடங்கியது.…

தென்னகோனுக்கு இடமாற்றம் வழங்க பணிப்பு !!

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறும் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தேவையற்ற…

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் !!

இலங்கைக்கு பணம் அனுப்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான யோசனையை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் வருடமொன்றுக்கு 100,000 டொலர்களை அனுப்பியவர்களுக்கு…

மூன்றாம் நபர்களிடம் பெற்றோல் வாங்காதீர்கள் !!

எரிபொருள் நிரப்பு நிலையங்களைத்தவிர்த்து ஏனைய மூன்றாம் நபர்களிடம் இருந்து பெற்றோல் உள்ளிட்ட எரிபொருளை வாங்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தேவைக்கு அதிகமாக எரிபொருள் சேகரிப்பில் ஈடுபடும் நபர்கள், அதில்…

கலாமன்றம் பிரீமியர் லீக் – கிண்ணத்தை சுவீகரித்தது சூரியா சூப்பர் கிங்ஸ்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் , திருநெல்வேலி கலாமன்றம் விளையாட்டுக்கழகமும் , "BBK பார்ட்னர்ஷிப்" வீரர்களும் பங்குபற்றிய கலாமன்றம் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி நேற்றைய ஞாயிற்றுக்கிழமை மாலை முத்துத்தம்பி மகா வித்தியால மைதானத்தில் நடைபெற்றது. இறுதி…

அனைத்து மாநிலங்களும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும்: மாயாவதி கோரிக்கை..!!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நீண்ட காலத்துக்கு பிறகு, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பணவீக்கம், வறுமை, வேலையின்மை போன்றவற்றால் துயர வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட…

கொல்கத்தாவில் பரபரப்பு – திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்.பி…!!

மேற்கு வங்காள மாநிலம் பாரக்புரா தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருபவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த அர்ஜூன் சிங். இவர் முதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இதற்கிடையே, கடந்த 2019-ம் ஆண்டு அர்ஜுன் சிங்…