சாராயப் போத்தலால் உயிர் பறித்தது!!
மதுபான போத்தலை இடுப்பில் செருகிக் கொண்டு வந்தவர், நிலத்தில் விழுந்ததால், போத்தல் உடைந்து, உடலில் கடும் காயமேற்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஏ – 9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம்…