;
Athirady Tamil News
Daily Archives

6 June 2022

வானிலை தொடர்பான அறிவிப்பு!!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என…

50 லட்சம் ரூபா மதிப்பிலான 630 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!!

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட சுமார் 630 கிலோ கடல் அட்டைகள் ராமேஸ்வரம் வனத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்து பதப்படுத்தி பதுக்கி வைக்த்திருந்த நபர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி…

இயக்கச்சியில் தென்னம் காணிக்கு தீ வைப்பு!!

கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி பகுதியிலுள்ள காணி ஒன்றில் இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீயினால் பயன்தரு மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. குறித்த பகுதியில் உள்ள காணியில் தென்னங்கன்றுச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவை வளர்ந்து பயன்…

பொதுப்போக்குவரத்து தொடர்பில் விசேட கலந்துரையாடல் !!

நாட்டில் பொதுப்போக்குவரத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இந்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

சமூக ஊடகங்களை முடக்க முயற்சி: சஜித் பிரேமதாஸ !!

சமூக ஊடகங்களை முடக்கும் நோக்கிலேயே ஸ்ரீலங்கா அரசாங்கம் தொலைத்தொடர்பு வரிகளை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (5) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது…

மனித பேரழிவை ஏற்படுத்த முயற்சி – விமல் வீரவங்ச!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சிலர் மனித பேரழிவாக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில், நேற்று (5) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு…

21 ஆவது திருத்தம் இன்று அமைச்சரவையில் !!

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித் தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் 21 ஆவது திருத்தச்…