;
Athirady Tamil News
Daily Archives

2 July 2022

இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என்றே ஜப்பான் தூதுவர் கூறினார் : விடயத்தை விளக்குகிறார்…

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நிகழ்த்திய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர், இனிவருங்காலங்களில் இலங்கைக்கு ஜப்பான் உதவிகளை வழங்காது என்று கூறவில்லை எனவும், மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டம் நடைமுறைக்கு வந்ததன்…

யாழ் – கண்டி நெடுஞ்சாலையை முடக்கி போராட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ .ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தப்படுகிறது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை முதல்…

ரூ.4.7 கோடி பெறுமதியான தங்கம் சிக்கியது !!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 47 மில்லியன் ரூபாய் பெறுமதியான 16 தங்க பிஸ்கட்கள் மற்றும் 4 தங்கக் துண்டுகள் என்பன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நபரொருவரும் கைது…

வானிலை குறித்து சிவப்பு அறிவித்தல் வெளியானது !!

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. புத்தளம் முதல்…

அவசரமாக வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு !!

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்கள பிரதான அலுவலகத்தில் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக நேரம் மற்றும் திகதி ஒதுக்கீடுகள் எதிர்வரும் 60 நாட்களுக்கு நிறைவடைந்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. அவசரமாக தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல…

காலியில் கரைபுரண்ட கடல் அலைகள் !!

கடல் அலைகள் நிலப்பகுதியை நோக்கி கரைபுரண்டமையால் காலி சமுத்ர மாவத்தையிலுள்ள பொலிஸ் நிலையம், சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று (02) மாலை வேளையில் கடல் அலை நிலப்பரப்புக்குள் ஊடுருவி வெள்ளம் மற்றும்…

ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.44 லட்சம் கோடி..!!

ஜி.எஸ்.டி வரி வருவாய் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 616 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், வசூல் 1.40 லட்சம் கோடியை…

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி – மத்திய அரசு…

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த 123 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தலைமையிலான பத்திரிகையாளர் நலத்திட்டக்குழு, மறைந்த…

சஜித்திற்கு கட்டாரில் இருந்து வந்த அழைப்பு!!

தான் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட போது , கட்டார் நிதியத்தின் கிளையொன்றை இலங்கையில் திறப்பதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும்,அந்த அழைப்பினை ஏற்று அதனை திறப்பதில் தான் கலந்து கொண்டதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சி…

மற்றுமொரு பூகம்பம் காத்திருக்கிறது!! (கட்டுரை)

கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி, உச்சக் கட்டத்தை அடைந்திருந்த அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம், அதேமாதம் 12ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதை அடுத்து படிப்படியாக மழுங்கடிக்கப்பட்டு உள்ளதாகவே தெரிகிறது.…

கந்தகாடு சம்பவம் – நால்வருக்கு விளக்கமறியல் !!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த 4 பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி…

இரண்டாவது அலை சுனாமி போன்று முன்னோக்கி வரும் (வீடியோ)

அரசாங்கத்தை வெளியேற்றும் இரண்டாவது அலை சுனாமி போன்று முன்னோக்கி வரும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பலன்தொட்டவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…

கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா !!

முல்லைத்தீவு - அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்தகாலங்களில் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், நேற்றும்…

உலை எண்ணெய் குறைகின்றதாக அறிவிப்பு !!

மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான உலை எண்ணெய் குறைவடைந்து செல்வதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் ஒன்றிணைந்த வலையத்தில், நாளொன்றுக்கு அவசியமான எரிபொருள் மாத்திரமே…

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் சஞ்சய் ராவத் – 10 மணி நேரம் கடந்த விசாரணை..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குடியிருப்பு வளாகத்தை மாற்றி கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன்…

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள ஆளில்லா விமானம் வெற்றிகரமாக…

மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தானியங்கி முறையில் பறக்கும் தொழில் நுட்ப செயல் விளக்க விமானத்தை இன்று பரிசோதனை செய்துள்ளது. இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வான்…

எரிவாயு தொடர்பில் லிட்ரோவின் அறிவிப்பு !!

திரவ பெற்றோலியம் எரிவாயு விநியோகம், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் தொடர்ந்து இடம்பெறும் என்றும் ஜூலை 7 ஆம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படாது எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூலை…

ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

வாழைச்சேனையில் வைத்து 38 வயதுடைய நபரொருவர் ஹெரோயின் போதைபொருளுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து…

22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் குற்றச்சாட்டு!!

22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் அத்தியாவசியமான பல விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். திருத்தங்களுக்கு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை உள்ளடக்குமாறு…

கப்பல் வரும் நாட்களை அறிவித்தது ஐ.ஓ.சி !!

எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப் பகுதிக்குள், பெற்றோல் மற்றும் டீசல் உட்பட 90,000 மெற்றிக் தொன் எரிபொருள் தொகுதிகளை ஏற்றிய 3 கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது. இம்மாதம் 13 முதல் 15ஆம் திகதிக்குள்…

வயநாடு அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம்: வன்முறை ஒருபோதும் பிரச்சினைகளை தீர்க்காது-…

கடந்த மாதம் 24ந் தேதி கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள ராகுல்காந்தியின் அலுவலகத்திற்குள் புகுந்த மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மாணவர் பிரிவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில காங்கிரஸ் கட்சியினர்…

மகாராஷ்டிரா சட்டசபையில் 4ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார் ஏக்நாத் ஷிண்டே..!!

மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே, வரும் 4ம் தேதி அம்மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில்…

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வௌியிட்டுள்ள விஷேட அறிக்கை!!

கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04 ஆம் திகதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக…

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!!

பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17ம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்கானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ பொலிஸார்…

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்- லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்..!!

ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவர்களான ஜெகந்நாதர், பாலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும், தனித்தனியாக மூன்று ரதங்களில், புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து…

இராணுவப் படையினரும், விமானப்படை அலுவலர்களும் அதிரடி கைது !!

கந்தக்காடு முகாமில் தடுப்பில் இருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் இராணுவப்படையினர் இருவரும், விமானப்படை அலுவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கந்தக்காடு முகாமில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதலில்…

இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் நிலை !!

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து வருகின்றனர். நாடு பொருளாதார நெருக்கடிக்கும், எரிபொருள் தட்டுப்பாட்டிக்கும்…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிவாரணம்!!

நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 200 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை கூடிய வாழ்க்கைச் செலவு தொடர்பான…

மத்திய-மாநிலங்களுக்கு இடையேயான நம்பிக்கையை ஜி.எஸ்.டி. சிதைத்து விட்டது: ப.சிதம்பரம்..!!

ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவையொட்டி, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தற்போதைய ஜி.எஸ்.டி. பிறப்பு குறைபாடுகளை கொண்டது, கடந்த ஐந்து ஆண்டுகளில், அந்த குறைபாடுகள்…

உ.பியில் இ-ரிக்‌ஷா மீது லாரி மோதி விபத்து: 5 பேர் பலி- 3 பேர் காயம்..!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்தய் மாவட்டம் ஒட்ரா கிராமம் அருகே பிரயாக்ராஜ்- அயோத்தி புறவழிச்சாலையில் இ- ரிக்‌ஷா மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இ- ரிக்‌ஷாவில் பயணம் செய்த பூல் காளி (60), ராஜேந்திரா (45), ரகுவிர் (55), நிர்மலா (52)…

மே 9 சம்பவம்: இதுவரையில் 3,056 பேர் கைது !!

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடாளாவிய ரீதியாக ஏற்பட்ட வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் தொடர்புடைய 857 சம்பவங்கள் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,056 ஆக…

ஓமான் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு !!

எரிபொருள், எரிவாயு, எரிசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு போன்றவற்றில் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயீட் அல் ரஷீட் ஜனாதிபதி கோட்டாபய…

ஐ.எம்.எப். வேலைத்திட்டத்துக்கு ஜப்பான் ஒத்துழைப்பு !!

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திக்காக இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு முழுமையாக இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஜப்பானிய தூதுவர் ஹிதேகி மிசுகோஷி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய…

’அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியது’ !!

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வந்த அரசாங்கம் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு…