மின்வெட்டு சம்பவம் தொடர்பில் இருவர் பணி நீக்கம்!!
மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய மின்சார சபையின் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த வருடம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால்…