;
Athirady Tamil News
Daily Archives

5 July 2022

மின்வெட்டு சம்பவம் தொடர்பில் இருவர் பணி நீக்கம்!!

மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய மின்சார சபையின் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால்…

ஜனாதிபதியின் கட்டளை நாளை பாராளுமன்றத்திற்கு!!

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் விடுக்கப்பட்ட கட்டளையுடன் தொடர்பான பிரகடனம் நாளை (06) விவாதமின்றி பாராளுமன்றத்தின் அனுமதிக்காகச்…

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர்குருதி அழுத்தம் !! (மருத்துவம்)

இந்நோய் யாரை பீடிக்கும்? முதல் பிள்ளையைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்(Pசiஅi) வயது குறைந்த தாய்மார் (20 வயது) பல குழந்தைகளைப் பெற்ற தாய்மார் நீரிழிவு நோயுள்ள தாய்மார் உயர்குருதி அழுத்தமுடைய தாய்மார் இதனை எவ்வாறு…

ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் வழங்கியுள்ள வாக்குறுதி!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் Khalid Nasser Al Ameri இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (05) தூதரகத்தில் இடம் பெற்றது. இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள்…

வௌிநாடு செல்ல எதிர்ப்பார்ப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு வழங்குவதில் பரிசீலிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வந்து வேலைக்காக மீண்டும் வெளிநாடு செல்லும் போது…

ஆறு மாதங்களில் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியாது!!! (வீடியோ)

நான்கு தசாப்தங்களாகப் பயணித்த பொருளாதாரப் பாதையில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ள இவ்வேளையில் அதனை ஆறு மாதங்களில் மீளக் கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…

நோயைக் குணப்படுத்துவதா? அறிகுறியை மறைப்பதா? (கட்டுரை)

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகத்தர் குழாமொன்று ஜூன் 20 முதல் 30 வரை, பத்து நாள்கள், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் இலங்கைக்கான விரிவான பொருளாதார சீர்திருத்த திட்டம் ஆகியன பற்றி…

கர்ப்பிணி தாய்மாரின் வரிசையில் நின்று பெற்றோல் கொள்வனவு செய்த பொலிசார்!! (வீடியோ)

மக்களுடன் முரண்பட்டுவிட்டு கர்ப்பிணி தாய்மாரின் வரிசையில் நின்று பெற்றோல் கொள்வனவு செய்த பொலிசார் - உடந்தையாக இருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இன்றையதினம் யாழ்ப்பாணம் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கும்…

மன்னார் திருக்கேதீச்சரம் திருக்கேதீஸ்வரர் கும்பாபிஷேகம் ஜீலை 6 ..!! (படங்கள்)

மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீச்சரம் கோவில் குடமுழுக்கு ஜீலை 6 காலை 10-.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பழமையான இக்கோவில் திருஞானசம்பந்தர் சுந்தரரால் தேவாரப்பாடல்கள் பெற்றது. ராஜராஜன், குலோத்துங்க சோழர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டமை…

மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்கும் !!

மண்ணெண்ணெய் விலை, வியாழக்கிழமை (07) கட்டாயமாக அதிகரிக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பாராளுமன்றத்தில் இன்று (05) தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு…

கப்பல் வருகையில் மீண்டும் தாமதம் !!

ஜூலை 6 முதல் 8 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் என்று கூறப்பட்ட 3,724 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல், சீரற்ற வானிலை காரணமாக தாமதமாகவே நாட்டை வந்தடையும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம், இன்று (05) அறிவித்தது. எதிர்பாராத வானிலை…

இராஜினாமா செய்யுங்கள்: பேராயர் கோரிக்கை !!

ராஜபக்ஷ குடும்பம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பது, தற்போதைய துரதிஷ்டமான சூழ்நிலையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு மிகப் பெரிய தடையாக உள்ளதாக கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய பிரதமரின்…

பலாலி விமான நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படாமை குறித்து எனக்கு தெரியாது : பந்துல!!

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் , அவை குறித்த தினத்தில் இடம்பெறாமை குறித்து தனக்கு தெரியாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எனவே இது தொடர்பில் விடயத்திற்கு…

இந்தியாவில் 198 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை…

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது…

பிரதமர் நரேந்திர மோடி வரும் 7-ம் தேதி வாரணாசி பயணம்..!!

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு வரும் 7-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். வாரணாசி எல்.டி. கல்லூரியில் அட்சய பாத்திரம் மதிய உணவு சமையல் அறையை பிரதமர் மோடி…

அமெரிக்க சுதந்திர தினம் – அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

அமெரிக்கா உருவான 246-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

6 முதல் 8 ஆம் திகதி வரை – மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!!

நாளை 06 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V,…

எட்டி உதைத்த அதிகாரி இடைநிறுத்தம் !!

குருநாகல், யக்கபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று (05) தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகள்…

உணவகங்கள் வாடிக்கையாளரின் பில்லில் சேவை வரியை சேர்க்க கூடாது- மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவு சாப்பிட்டதற்கான ரசீதில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது என்றும், வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை…

அடுத்த 4 ஆண்டுகளில் 300 பில்லியன் டாலர் மதிப்பில் மின்னணு பொருட்கள் உற்பத்திக்கு இலக்கு-…

புதிய இந்தியாவுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா வாரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். டிஜிட்டல் இந்தியா பாஷினி, டிஜிட்டல்…

இராணுவத்தினருடன் ரகளையில் ஈடுபட்ட பௌத்த துறவியொருவர் !!

கந்தளாயில் தமக்கு பெற்றோல் பெற்றுத்தருமாறு கோரி இராணுவத்தினருடன் பௌத்த துறவியொருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (4) இரவு 7.30 மணியளவில் கந்தளாய் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. கந்தளாயில் உள்ள மெதகம…

பாரிய வாகன நெரிசல்!!

எரிபொருள் கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்ல - கடுவெல வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இலங்கை போக்குவரத்து சபையின் தலங்கம டிப்போவிற்கு முன்பாகவே…

51 பேருக்கும் தொடர்ந்து 19 வரை விளக்கமறியல்!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 51…

பரமேஸ்வரன் ஆலய எண்ணைக்காப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை 6ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இடம்பெறவுள்ளது. அதனொரு அங்கமாக எண்ணெய்க்காப்பிடல் நிகழ்வு இன்று…

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியலில்!!

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை…

சிவசேனாவை முடிக்க சதி செய்யும் பாஜக – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு..!!

மகாராஷ்டிர சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிவசேனா தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, சிவசேனா பவனில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள்…

எரிபொருள் இன்மையால் பாய்மர படகில் மீன்பிடி !!

எரிபொருள் இன்மையால் கிளிநொச்சி மீனவர்கள் பலர் பண்டைய காலத்து முறைப்படி, பாய்மர படகுத் தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். என்னும், இதன்மூலம் சொற்ப அளவு வருமானத்தை மாத்திரமே பெற முடிவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தமது படகுகளில்…

செலுத்தப்படாத நெல் விவசாய கடன் தள்ளுபடி! !

நெல் விவசாயிகளினால் பெறப்பட்டு செலுத்தப்படாத விவசாய கடனை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை அமைச்சரவையில்…

இராஜினாமா செய்ய தயார் : ரணில் !!

ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்கவின் ஆறு மாத காலத்தில் நாட்டை மீட்டெடுக்கும் திட்டம் சிறப்பானது என்றால் தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். சர்வதேச நாணய…

கோவா-கர்நாடகா-கேரளா-தமிழகத்தை இணைக்கும் நான்குவழி சாலை: மத்திய அரசு விளக்கம்..!!

நான்கு மாநிலங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலைத் திட்டம் பணிகள் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உலகத்தரம்…

பிரதமருடன் மோடியுடன் செல்பி எடுத்து கொண்டார் அமைச்சர் ரோஜா..!!

ஆந்திரப் பிரதேசத்தின் மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களையும் அவர் தொடங்கி…

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள்,…

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள், வீடியோ- (பகுதி-2) கழகத்தால் முருகனூர் பாலர் பாடசாலை வைபவரீதியாக திறந்து வைத்தல்.. கழகத்தால் உமா கிராம வளர்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைத்தல்..,…

பாராளுமன்றில் அமைதியின்மை!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரையின் போது எதிர்கட்சியினரால் ஏற்பட்ட இடையூறு காரணமாக பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி, முற்பகல் 10.40 மணியளவில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக…