;
Athirady Tamil News
Daily Archives

30 September 2022

5 ஜி சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!!

சமீபத்தில் 5 ஜி அலை கற்றை ஏலத்தை மத்திய அரசு நடத்தியது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஏலம் எடுத்தது. நாட்டில் 5 ஜி சேவை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அதை பிரதமர் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நாளை காலை…

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்…

திருப்பதி பிரம்மோற்சவ விழா: 3 லட்சம் பக்தர்கள் கருடசேவையை தரிசிக்கலாம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருடசேவை அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி இரவு 7 மணியளவில் தொடங்கி நடக்கிறது. அன்று வாகனச் சேவையைப் பார்க்க வரும்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஐப்பசி 06 முதல் 08 வரை ! மூன்று நாள்களில் எட்டு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஐப்பசி 06 முதல் 08 வரை ! மூன்று நாள்களில் எட்டு அமர்வுகள் : 2 ஆயிரத்து 377 பேருக்குப் பட்டங்கள்!! 184 பேருக்குப் பட்டப்பின் தகைமை 2 ஆயிரத்து 40 பேருக்கு உள்வாரி பட்டங்கள் 153 பேருக்கு…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிய பாதிப்பு 3,947 ஆக சரிவு..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,947 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 4,272 ஆக இருந்த நிலையில் இன்று…

ரூ.80 லட்சம் செட்டில்மென்ட்: பினோய் கொடியேறி மீதான கற்பழிப்பு வழக்கை முடித்து வைத்தது…

கேரள மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக இருந்தவர் கொடியேறி பாலகிருஷ்ணன். உடல் நலக்குறைவு காரணமாக இவர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது மகன் பினோய் கொடியேறி. இவர் மீது மும்பையை சேர்ந்த இளம்பெண், மும்பை போலீசில் ஒரு…

யாழில் டெங்கு நோயினால் 8பேர் இந்த ஆண்டில் உயிரிழப்பு!!

யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2548 டெங்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் டெங்கு நோயினால் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்…

திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும் !! (கட்டுரை)

வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள், இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும். உலகம் பூராவும் விடுதலைக்கான கோரிக்கையுடன் உரிமைப் போராட்டங்களை…

காந்திநகர்-மும்பை இடையே வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கம்- பிரதமர் மோடி கொடியசைத்து…

குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி 2வது நாளாக இன்று காலை மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரெயிலை கொடியசைத்து தொடக்கி வைத்தார். காந்திநகர்-மும்பை இடையே இயக்கப்படும் இந்த ரெயிலில், ரெயில்வே…

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் – பிரதம பௌத்த மதகுரு பல நிபந்தனைகளுடன் பிணை!!…

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் பிணைகாரர்கள் வருகை தராமையினால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டதுடன்…

வவுனியா மன்னார் பிரதான வீதி பூட்டு – மாற்று வீதியினை பயன்படுத்துமாறு கோரிக்கை!!…

வீதி அபிவிருத்தி பணிகளுக்காக வவுனியா - மன்னார் பிரதான வீதியினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளமையினால் மாற்று வீதியினை பயன்படுத்துமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது வவுனியா சிங்கள பிரதேச செயலகம் அமைந்துள்ள…

வட்டுக்கோட்டையில் வீடு உடைத்து கவரிங் நகைகளை திருடிய திருடர்கள்!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த கவரிங் நகைகளை களவாடி சென்றுள்ளனர். வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் தமது தொழில் நிமிர்த்தம் வீட்டை பூட்டி விட்டு வெளியே…

யாழ்.பொது நூலக சிற்றுண்டி சாலைக்கு நீதிமன்ற உத்தரவில் சீல்!!

யாழ்ப்பாணம் பொது நூலக சிற்றுண்டி சாலை யாழ்.நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை சிற்றுண்டி சாலை உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.பொது நூலகத்தில் இயங்கும் சிற்றுண்டி சாலை சுகாதார…

தீக்காயங்களுடன் யாழ்.போதனாவில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

தீக்காயங்களுக்கு உள்ளாகி 06 நாட்களாக யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி நாகர் கோவில் பகுதியை சேர்ந்த கிங்ஸ்லி தனுசியா (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த…

“ஒன்லைன் கேம்” ஆகியவற்றுக்கு அடிமையாகி , அதில் இருந்து மீள்வதற்கு உளவள…

"ரிக் ரொக்" மற்றும் "ஒன்லைன் கேம்" ஆகியவற்றுக்கு அடிமையாகி , அதில் இருந்து மீள்வதற்கு உளவள சிகிச்சைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்ரொக்குக்கு அடிமையாகி அதன் மூலம்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.20 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

மரங்களை வெட்டி சைக்கிளில் கடத்த முற்பட்ட இரு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சவுக்கு மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 07 பேர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மணற்காட்டில் சட்டவிரோதமான முறையில்…

யாழில். காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு 1 இலட்சத்து 85 ஆயிரம்…

யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு 1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் கடந்த 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் பொது…

இலங்கை ரீதியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முதலிடம்.!! (PHOTOS)

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையினால் "வட மாகாணத்திற்கான சமூக பாதுகாப்பு தேசிய விருது வழங்கும் நிகழ்வு" சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.பி.பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள…

மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்…

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தென்மேற்கு ரெயில்வே சார்பில் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து, யஷ்வந்த்பூர்-நெல்லை மற்றும் தூத்துக்குடி-மைசூரு இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள்…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர பேரணி! (PHOTOS)

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர பேரணி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எதிர்வரும் ஒக்டொபர் 02ஆம்…

பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன!!

எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவிருந்த மத்திய மாகாண பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கல்வியில் ஒன்றிய தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான…

மைத்திரி ரிட் மனுத்தாக்கல்!!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான மைத்திரிபால சிறிசேன, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் தனக்கெதிரான உயிர்த்த…

அசோக் கெலாட் களத்தில் இல்லை: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங் போட்டி..!!

நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. ராஜஸ்தான்…

இவ்வருடத்தில் முதல் தடவையாக குறைந்தது விலை!!

இலங்கையின் மீன்களின் விலை கடந்த வாரத்தில் இருந்து சரிவைக் கண்டுள்ளது. மண்ணெண்ணெய் விநியோகத்தில் சீரான முன்னேற்றம் மற்றும் மீன்பிடி பருவ ஆரம்பம் ஆகியவற்றின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இறைச்சி, கோழி மற்றும் முட்டை போன்ற புரத…

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்கிறது!!

நிலங்கள் சம்மந்தமாக தொல்லியம் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கும் செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது.என ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழ் தேசியக்…

விமான நிலையத்தில் ரூ.13 கோடி போதைப்பொருளுடன் பெண் கைது..!!

மும்பை விமான நிலையத்தில் ரூ.13 கோடி போதைப்பொருளுடன் பெண் கைது செய்யப்பட்டார். ரகசிய தகவல் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைதடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் விமான…

இளைஞர்களின் திறமையை பயன்படுத்தும் புத்தாய்வு திட்டம் -முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்..!!

அனைத்து துறைகளிலும் சிறந்த நல்லாட்சியை வழங்கும் முயற்சியாக 2 ஆண்டு காலத்துக்கான முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டத்தை (2022-2024) தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. திறன்மிகு இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாக…

சீன அதிபருக்கு எதிராக போராட்டம்: திபெத் மாணவர்கள் மீதான வழக்கு ரத்து..!!

சீன அதிபர் கடந்த 2019-ம் ஆண்டு மாமல்லபுரம் வந்தபோது. சென்னையில் படிக்கும் திபெத் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டத்திற்கு புறம்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி டென்சிங்…

செந்தில் பாலாஜி மீதான வழக்குக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்: ஐகோர்ட்டில், அரசு…

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி, அவரது…

பலஸ்தீன் தூதுவரை சந்தித்தார் அலி சப்ரி!!

வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி இன்று (30) இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச் சைத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரு தரப்பினரின் பரஸ்பர நலன்கள் தொடர்பிலும், இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பல தசாப்த…

சுவிஸில் இருந்து யாழ் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர். சுவிஸ் நாட்டில் இருந்து வந்த குடும்பம் ஒன்று உரும்பிராய் கிழக்கு பகுதியில்…

பிரஜைகளுக்காக உழைத்த ஒரு சட்டம்!!

செப்டெம்பர் 28 ஆம் திகதியன்று நினைவுகூறப்படும் உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினத்தை (IDUAI) முன்னிட்டு, இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) பிரஜைகளுக்காக உழைக்கும் ஒரு சட்டம்: இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் ஐந்தாண்டுகள், என்ற…