;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

அமெரிக்க நடிகை புற்றுநோயால் மரணம்!!

அமெரிக்க தொலைகாட்சி தொடர் நடிகை அன்னி வெர்ஷிங் (45), கடந்த 2009ல் வெளியான தொலைகாட்சி தொடரில் ரெனி வாக்கராக நடித்து மிகவும் புகழ்பெற்றவர். அத்துடன் போஷ் மற்றும் டைம்லெஸ் போன்ற தொடர்களிலும் நடித்தவர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக…

உள்ளூராட்சி தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகள்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரல், கபே, சி.எம்.ஈ.வி உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேர்தலை கண்காணிப்பதற்கு அனுமதி…

திருகோணமலைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு!!

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே 455 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது இது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து ஜனவரி 31 மாலை வரை வடமேற்காக பலமாக நகர்ந்து…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் – முதல் கட்ட அமர்வு இன்று தொடக்கம்!!

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை…

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு!!

உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே…

ஜனவரியில் வரவு ரூ.158 பில்லியன்; செலவு ரூ. 367 பில்லியன்!!

ஜனவரி மாதத்தில் 158.7 பில்லியன் ரூபாய் மட்டுமே வரியாகப் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(31) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர்…

இலங்கை அரசியல் வரலாற்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருப்பு முனையாக அமையும் –…

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்பு முனையாக அமையும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் மக்களாணை கிடையாது என்பது உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஊடாக உறுதிப்படுத்தப்படும் என மக்கள்…

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கலாம் –…

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் என தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் பெப்ரவரி நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை…

இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் யாழ். விஜயம்!! (PHOTOS)

வடமாகாணத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முனைவர் கலைமாமணி செவாலியர் விஜி சந்தோஷம் தலைமையிலான உயர்மட்ட குழு யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்து ஆராய்ந்துள்ளது. யாழ்.…

சீனாவில் நிலநடுக்கம்!!

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.49 மணியளவில் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் அதிர்ந்தன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி னர். விமான நிலையத்திலும் பயணிகள்…

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முன் மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்த…

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உண்மை நோக்கம் காணப்படுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டில்…

வீடியோ விவகாரம்: எடிட் செய்ததாக எ.வ.வேலு நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்……

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.…

ரஷ்ய குண்டு வீச்சில் 5 பேர் பலி!!

உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர். கடந்த பிப்ரவரியில் உக்ரைன்…

இளைஞரை ஆபாசமாக திட்டிய விவகாரம்: திமுக முன்னாள் நிர்வாகியை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து…

சேலம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு செந்தமான மாரியம்மன் கோவிலில், பட்டியலினத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் குடிபோதையில் நுழைந்ததாக கூறி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் ஊர் மக்கள் முன்னிலையில்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,760,222 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,760,222 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 674,964,200 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 647,210,698 பேர்…

8½ ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் பரப்ப வேண்டும்- மத்திய மந்திரிகளுக்கு…

பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட்தான் தற்போதைய பாராளுமன்ற பதவிக் காலத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள கட்சி முழுமையான…

பின்வாங்குகிறதா ஜேர்மனி – புடினின் கோபத்தால் வெளிவந்த முடிவு..!

உக்ரைன் போர் விவகாரம் மற்ற நாடுகளுக்கும் பிரச்சினையைக் கொண்டுவரும் என உலக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ரஷ்ய உக்ரைன் போரில், பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளன. அதன்படி, உக்ரைனுக்கு ஆயுதங்கள்…

ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்தாததால் மிரட்டல்- வாலிபர் தற்கொலை!!

ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், இப்ராகிம் பட்டணம் மண்டலம், சுராய பலேனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர் இங்கிலாந்து பிரிட்ஜ் கோர்ஸ் நிறுவனத்தில் ஆலோசகராக வேலை செய்து வந்தார். ஆன்லைன் மூலம் இவர் லோன் ஆப்பில் கடன் வாங்கியுள்ளார்.…

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு திகாம்பரம் ஆதரவு !!

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தனிப்பட்ட ரீதியில் மாற்றுக்கட்சிகளை விமர்சிக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா…

உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்க வேண்டும் – தென் கொரியாவிடம் நேட்டோ வேண்டுகோள்!

உக்ரைனுக்கு கூடுதலான இராணுவ ஒத்துழைப்பை வழங்குமாறு தென்கொரியாவை நேட்டோ (NATO) அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. முறுகலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இராணுவ மற்றும் ஆயுத உதவிகளை வழங்குவதில்லை எனும் கொள்கையை ஜெர்மனி, நோர்வே போன்ற நடுகளைப் போல்,…

நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்பதே எங்கள் நோக்கம்…

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா,…

அமைச்சர் நாதிம் ஜகாவி பதவி நீக்கம்- பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அதிரடி!!

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய நாதிம் ஜகாவி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஈராக்கைப் பூர்வீகமாகக் கொண்ட நாதிம் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த…

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்குபெற்றது பெருமை… விஜய் வசந்த் எம்.பி.!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாரத ஒற்றுமை பாத யாத்திரையை ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்தார். இன்று ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், ராகுல்…

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் பலி 46 ஆக உயர்வு- தலிபான் அமைப்பு பொறுப்பேற்றது!!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பலத்த பாதுகாப்பு மிக்க பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பிற்பகல் தொழுகையின்போது தற்கொலைப்படை தீவிரவாதி இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளான். இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர்.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரி உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தகவல்களை அறிந்திருந்தும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு எதிராக விரைவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி…

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு பொது மக்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!!

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்குப் பொது மக்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான பத்திரிகை விளம்பரங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி வெளியிட அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது. குறித்த விண்ணப்ப…

வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : கப்பல்களை அனுமதிக்கப் போவதில்லை…

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக கொழும்பு துறைமுக ஊழியர்கள் இன்று (30) திங்கட்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இதில் கலந்து கொண்டனர். துறைமுக நுழைவாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…

கீழடி அகழாய்வு ஆய்வறிக்கை- மத்திய அரசிடம் சமர்ப்பித்த அமர்நாத் ராமகிருஷ்ணா!!

வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கீழடி கிராமத்தில் அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.…

மோடி குறித்த ஆவணப்படம்: பிபிசி தகவல் போர் நடத்துவதாக ரஷியா குற்றச்சாட்டு!!

குஜராத் கலவரத்தில் இந்திய பிரதமர் மோடியை தொடர்புபடுத்தியும், மத்திய அரசின் செயல்பாடுகளை மையப்படுத்தியும் பிபிசி ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்திற்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஆவணப்படத்தை இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம்…

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி- குஜராத் நீதிமன்றம் அதிரடி!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன. சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள…

ஜப்பான் பொருளாதாரத் தடை – ரஷ்யா பதிலடி – தீவு விடயத்தில் இனி பேச்சுக்கு…

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் ஜப்பான் சில பொருளாதார கட்டுப்பாடுகளை ரஷ்யா மீது அமுலாக்கியிருந்தது, அந்தவகையில் அண்மையில் ரஷ்யாவிற்கான முக்கிய சில பொருள் ஏற்றுமதிகளை நிறுத்தியிருந்தது. இதன்விளைவாக, சர்ச்சைக்குரிய குரில் தீவுப்…

வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் உயிருக்கு ஆபத்தான குழிகளால் தினமும் வாகன ஓட்டிகள் அவதி!!

சென்னை வில்லிவாக்கம் ரெட்ஹில்ஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்க பாதை 440 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய சுரங்கப்பாதை ஆகும். 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சுரங்கபாதையில் கொளத்தூர்,…

உலகில் மிகப்பெரிய ராஜதந்திரிகள் யார்- இந்திய வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல் !!

கடவுள் கிருஷ்ணரும், ஹனுமனும் தான் உலகில் மிகப்பெரிய ராஜதந்திரிகள் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஆங்கில புத்தகமான ''The India way: Stragegies for an Uncertain world''…

சென்னையில் போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!!

சென்னையில் இருந்து கோவைக்கு இன்று காலை 10 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேப்போல்…