;
Athirady Tamil News
Daily Archives

7 February 2023

துருக்கியில் இன்றும் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்வு!!

துருக்கி- சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் கட்டிடங்கள் பல குலுங்கி, சரிந்து தரைமட்டமானது.…

கர்நாடகாவில் ஆளில்லா விமானங்கள் முதல் தேஜாஸ் விமானங்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது…

கர்நாடக மாநிலம் தும்கூருவில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இலகுரக ஹெலிகாப்டரை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் இதுகுறித்து பிரதமர் மோடி…

‘இது நடக்குமா, சாத்தியமா?’ !! (கட்டுரை)

இப்போது யார் யாரை சந்தித்தாலும் அவர்களை அறியாமலேயே முதலில் கேட்கும் கேள்விதான் ‘நடக்குமா’ என்பது. தேர்தல் பற்றிய இந்தக் கேள்வி, அவர்களை அறியாமலேயே முன்னே வந்து விழுகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்…

டெல் நிறுவனத்தில் 6,650 பேர் டிஸ்மிஸ்!!

உலக சந்தையில் கணினிகளுக்கான தேவை குறைந்ததால் 6650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக டிவிட்டர் மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தனது பணியாளர்களை…

மகளைக் காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தந்தை !!

பொலன்னறுவை மாவட்டம் தம்பாலை ஆற்றை பார்வையிடச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த தந்தையும் மகளும் தவறி விழுந்து காணாமல் போயிருந்த நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று(07) காலை காத்தான்குடியைச் சேர்ந்த. ஆங்கில ஆசிரியர்…

ரணில் இறுதியாக சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளார் !!

தங்களது இறுதி சுதந்திரத் தினத்தையே ரணில் - ராஜபக்ஷ கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, அடுத்த சுதந்திரத் தினத்துக்கு ரணில் - ராஜபக்ஷ சிறையில் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.…

மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் – தவத்திரு அடியார் விபுலானந்த சுவாமி!!

நாங்கள் வேறு மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் எங்கள் மதத்தவரை மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என தவத்திரு அடியார் விபுலானந்த சுவாமி தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்…

ஆம் ஆத்மி, பா.ஜ.க. அமளி எதிரொலி – மூன்றாவது முறையாக டெல்லி மேயர் தேர்தல் ரத்து!!

டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தேர்தல் நடந்தது. 7-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி அமோக வெற்றி…

ஹார்வர்ட் பல்கலையில் இந்திய-அமெரிக்க மாணவிக்கு கவுரவம்!!

மதிப்புமிக்க ஹார்வர்ட் பல்கலை சட்ட மறுஆய்வு தலைவராக இரண்டாம் ஆண்டு இந்திய-அமெரிக்க மாணவி அப்சரா ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 136 ஆண்டுகால ஹார்வர்ட் பல்கலையில் இந்த பதவியை பெற்ற முதல் வெளிநாட்டு மாணவி இவர் ஆவார். இது பற்றி…

மலையக சமூகத்தின் ‘ஆதர்ஷ சிற்பி’ போட்டிகள்!!

மலையக சமூகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்த மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் சிரார்த்த தினத்தையொட்டி கவிதை, கட்டுரை போட்டிகளை நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. கவிதைக்கான தலைப்புக்கள்.  தடம்…

ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிவிப்பு !!

ஜனாதிபதி தலைமையில் நடைபெற உள்ள ஓன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்ப நிகழ்வுகளை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி…

தேசிய சுதந்திரதின உத்தியோகபூர்வ அரச விழாவுக்காக செலவிடப்பட்ட தொகையை வெளியிட்ட ஜனாதிபதி…

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தின் உத்தியோகபூர்வ அரச விழாவுக்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை 11,130,011 ரூபா 29 சதம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் அரச கொண்டாட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகையை விட…

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சட்டத்தில் திருத்தம்!!

1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அக்ரஹார தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்திற்கு சமமான சுகாதாரக் காப்பீட்டு முறையொன்றை தனியார்…

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக…

பீகாரில் துணிகரம் – ரெயில் என்ஜினை தொடர்ந்து 2 கி.மீ. நீள ரெயில் தண்டவாளம்…

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் மதுபானி நகரில் பந்தோல் ரெயில் நிலையத்தில் இருந்து லோஹத் சர்க்கரை ஆலை வரையில் 2 கி.மீ. நீளத்துக்கு சரக்குகளை ஏற்றிச்செல்வதற்காக ரெயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டதும் இந்த…

சிங்கப்பூரில் உற்சாக தைப்பூச கொண்டாட்டம்!!

கொரோனா பரவல் முடிந்து 2 ஆண்டுகளுக்குப்பின் சிங்கப்பூர் தமிழர்கள் தைப்பூசத் திருநாளை நேற்றுமுன்தினம் கோலாகலமாக கொண்டாடினர். ஏராளமான தமிழர்கள் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்ட காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், முகத்தில், நாக்கில், உடலில்…

கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி!!

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52 வருடங்களுக்கு மேலாக எம்.எல்.ஏவாக…

துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க…

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க துறைமுக நகரப்…

மகனை பழிவாங்க தாயைக் கடத்தி கொலை செய்த நபர்கள் : சூரியவெவ சம்பவம் தொடர்பில் மூவர் கைது!!!

சூரியவெவ பிரதேசத்தில் பெண் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களாக கருதப்படும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவனது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள்…

13 ஆம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் –…

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக அறிவித்தனர். தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள…

போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா!!

போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் டாக்டர் சவீந்திர கமகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கலாநிதி சவீந்திர கமகே தனது இராஜினாமா கடிதத்தை இன்று (7) காலை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஊடாக போக்குவரத்து அமைச்சர் பந்துல…

தேர்தலில் களமிறங்கும் ஆதிவாசிகள்!!

ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த தனி அரசியல் கட்சி பதிவு செய்யப்படும் என தம்பனை ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலாஅத்தே தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல பிரதேசங்கள் சுயேச்சைக் குழுவாக…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,772,854 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.72 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,772,854 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 676,338,771 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 648,817,772…

ரெயில் பயணிகள் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி – விரைவில் அமலாகிறது!!

ரெயில் பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் உணவுகளை தயார் செய்து வழங்கி வருகிறது. இதற்காக தனி இணைய தளம் மற்றும் செல்போன் செயலி உள்ளது. இந்த வரிசையில் வாட்ஸ்அப் மூலமும் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரெயில்வே அறிமுகம் செய்கிறது. இதை 2 கட்டங்களாக…

துருக்கி செல்லும் 300 இராணுவ வீரர்கள்!!

துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு…

நீதிமன்றத்தை நாடும் தேர்தல்கள் ஆணைக்குழு?

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உள்ளூராட்சி அதிகாரிகள் உரிய பதில் அளிக்காவிட்டால், நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர்…

துபாயில் உயிரிழந்த முஷாரப் உடலை எடுத்து வரும் சிறப்பு விமானம் தாமதம்!!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் உடலை துபாயில் இருந்து எடுத்து வரும் சிறப்பு விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் முன்னாள் அதிபரான பர்வேஷ் முஷாரப்(79) துபாயில் உள்ள மருத்துவமனையில்…

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்!!

பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் நாளை வழங்குகிறார். புதுவை அரசு கொறடாவும், இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.டி.ஆறுமுகம் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அவரது…

பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!!

முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள்…

அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார் போப்பாண்டவர்!!

கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர். இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்குச் செல்லும் வழியில் போப் பிரான்சிஸ்…

55 அலுவலகங்களை மூட அரசாங்கம் அதிரடி தீர்மானம்!!

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார் திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் பரிந்துரைகளின்…

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை!!

வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வந்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை பழைய சாரம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவர் சேர் பின்னும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாலமுருகன். இவர்…

நிலநடுக்கத்தில் 2500 பேர் பலி – 7 நாட்கள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்தியது துருக்கி…

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்…