;
Athirady Tamil News
Daily Archives

15 March 2023

முதல் மனைவியிடம் 3 நாட்கள் 2-வது மனைவியிடம் 3 நாட்கள்: 2 பெண்களை திருமணம் செய்த அரியானா…

அரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த சீமா என்ற பெண்ணை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்கள் குருகிராமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.…

கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் தீவிபத்து: 11 பேர் பலி!!

கொலம்பியாவில் சுததவுசா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளி ஒருவரின் கருவியில் இருந்து தீப்பொறி பட்டு, அங்கு பரவியிருந்த வாயு தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த…

விமான நிலைய முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி சென்னை வருகை!!

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரிஷி சுனக்!!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்றார். மேலும் தனது வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார். அந்த பூங்கா பகுதியில் நாயை அழைத்து வர தடை உள்ளது. ஆனால் அதை மீறி ரிஷி சுனக் தனது வளர்ப்பு…

ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார்- மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டம்!!

இந்திய ஜனநாயகம் சீர்குலைந்து வருவதாக ராகுல் காந்தி லண்டனில் பேசி இருந்தார். அவரது இந்த கருத்துக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.…

இங்கிலாந்து இளவரசர் ஆன்ட்ரூவுக்கு சிகிச்சை அளித்த இந்திய குருவுக்கு ரூ.32 லட்சம் வழங்க…

இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் இளவரசர் ஆன்ட்ரூ. 63 வயதான ஆன்ட்ரூவுக்கு இந்தியாவை சேர்ந்த குரு ஒருவர் பல வருடங்களாக சிகிச்சை அளித்து வந்தார். இதற்காக இந்திய குரு அடிக்கடி லண்டன் செல்வார். அவரை ஒரு விடுதியில் தங்க வைத்து ஆன்ட்ரூ ஒரு…

வடக்கு ‘கடல் அன்னை’ மீதான அச்சுறுத்தலைத் தடுப்பது தலையாய கடமை!! (கட்டுரை)

வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைகளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டு இருக்கின்றது. இந்திய மீனவர்களின் 50 குதிரை வலுவுக்கும் குறைவான இயந்திரப் படகுகளை வாரத்தில் இரண்டு நாள்களுக்கு, வடக்கு…

புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் கறிவேப்பிலை!! (மருத்துவம்)

கறிவேப்பிலையில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றது என்பதனை நம்மில் பலர் அறிய மாட்டார்கள். சில வீடுகளில் சிறுவர்கள் கறிவேப்பிலை​யை உணவில் சேர்பதனைக்கூட விரும்பமாட்டார்கள். இதென்ன இது உணவின் வாசனையை அதிகரிக்கத்தானே பயன்படுகிறது…

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மகனுக்கு வைர வியாபாரியின் மகளுடன் திருமண…

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத்அதானி. இவருக்கும் பிரபல வைர வியாபாரியான ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஜெய்மின்ஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த 12-ந்தேதி குஜராத் மாநிலம்…

கைது செய்ய எதிர்ப்பு: இம்ரான்கான் கட்சி தொண்டர்கள் வன்முறை- போலீசார் கண்ணீர் புகை குண்டு…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 2 வழக்குகளில் பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பிரதமராக இருந்தபோது தனக்கு வந்த பரிசுப் பொருட்களை அரசு கருவூலகத்தில் கொடுக்காமல் அதை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் கோர்ட்டு…

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் பலி- 40 மணி நேர போராட்டத்திற்கு பின் உடல்…

மத்தியபிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கெர்கேடிபத்தர் கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் லோகேஷ் அகிர்வார் நேற்று அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு தோண்டப்பட்ட 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.…

டுவிட்டரில் சின்ன டவுட்…நேரடியாக எலான் மஸ்கை டேக் செய்த அஸ்வின்!!

சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. தொடர் நாயகனாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டனர். அஸ்வின் கிரிக்கெட் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும்…

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் நீடிக்கப்பட மாட்டாது!!

கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு அப்பால் நீடிக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இடமாற்றங்கள் 2022 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தொற்றுநோய் மற்றும்…

தேர்தல் நடக்க வாய்ப்பில்லை | கைவிரிக்கும் கண்காணிப்பு அமைப்பு!!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும், அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பின்…

அபராதமே ரூ.250 தான், ஜாமீனுக்கு ரூ.25 ஆயிரமா? பிணைத்தொகை செலுத்த மறுத்து ஜெயிலுக்கு போன…

லண்டனில் இருந்து கடந்த 10-ந் தேதி மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. இதில் வந்த இந்தியாவை சேர்ந்த அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் பயணி ரத்னகர் திவேதி விமான கழிவறையில் புகைப்பிடித்தார். மேலும் விமானத்தில் மற்ற பயணிகளுடன்…

சீனாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவு!!

சீனாவின் தென்மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டன் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.32 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 17 கி.மீ.…

பெங்களூரு ரெயில் நிலையத்தில் பீப்பாயில் இளம்பெண் பிணம்!!

பெங்களூரு பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் ஒரு பிளாஸ்டிக் பீப்பாய் இருந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே போலீசார், பீப்பாயை திறந்து பார்த்தனர். அப்போது அதில் கவரில்…

மலாவி நாட்டை புரட்டிப்போட்ட பிரெட்டி- பருவகால சூறாவளியில் சிக்கி இதுவரை 190 பேர்…

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி என்கிற நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீசகூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதுபற்றி மலாவியின்…

யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். யாழ் இந்தியத் துணைத்தூதரகம்…

பா.ஜனதாவினரின் ஊழல்களை வேடிக்கை பார்க்கும் பிரதமர் மோடி: சித்தராமையா குற்றச்சாட்டு!!

ஹாவேரி மாவட்டம் ஹிரேகெரூரில் காங்கிரசின் மக்கள் குரல் யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:- தற்போது விவசாயத்துறை மந்திரியாக உள்ள பி.சி.பட்டீல் காங்கிரஸ் சார்பில்…

33 கொலைகளில் தொடர்புடைய கேங்ஸ்டருக்கு 1310 ஆண்டுகள் ஜெயில் தண்டனை!!

எல் சால்வடோர் நாட்டில் கொலை உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் கேங்ஸ்டர் கும்பல் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.…

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி இணையானவர் இல்லை: எடியூரப்பா!!

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா விஜய சங்கல்ப யாத்திரை மேற்கொண்டு வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் எங்கள் கட்சிக்கு மக்களின்…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். இதுதவிர மாத பூஜை, திருவிழா காலங்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.…

ரஷ்யாவை கதிகலங்க வைக்கும் உக்ரைனின் போர் யுத்தி!

“கிழக்கு பகுதியை இழந்தது வேதனையளிக்கிறது, நாம் ரஷ்யாவின் ராணுவ சக்தியை அழிக்க வேண்டும், நாம் அதை அழிப்போம்.”என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா எல்லையை ஒட்டியுள்ள நகரங்களைப் பற்றிப் பேசிய போதே ஜெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்…

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் இன்றைய பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை நேற்றைய தினத்தை விட அதிகரித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327.59 ரூபாவாகவும் விற்பனை விலை…

யாழ் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!! (PHOTOS)

யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பால்நிலை…

செனாரோ புதிய மோட்டார் சைக்கிள்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!!

கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ (SENARO GN 125) புதிய மோட்டார் சைக்கிள்களை…

சீனாவிடமிருந்து பொலிஸ் சீருடைத் துணி நன்கொடை !!

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில்…

இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதி அமைச்சர் விஜயம்!!

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது கடந்த சில வருடங்களில் குறித்த திணைக்களத்தின் முன்னேற்றம் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம்…

பலாலி வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பில் கள விஜயம் மேற்கொண்ட றகாமா நிறுவனம்!!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - பலாலி பகுதியில் கடந்த 3ஆம் திகதி 108 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்ற வசதிகளை மேற்கொள்வதற்காக விடுவிக்கப்பட்ட நிலையில், தற்காலிக முகாம்களில் வசித்துவரும் குடும்பங்களின் மீள் குடியேற்றத்துக்கு திட்ட முன்னெடுப்புக்களை யாழ். மாவட்ட…

கேரளாவில் போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 50 ஆண்டுகள் ஜெயில்!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சாபு. தொழிலாளியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக முண்டகாயம் போலீசார் விசாரணை நடத்தி சாபுவை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு…

உக்ரைன் போரில் களமிறங்கும் பெண் சிறைக் கைதிகள்..!

ஆண் ராணுவ வீரர்களின் கடுமையான இழப்புகளுக்கு பிறகு, பெண் சிறைக் கைதிகளை போரின் முன்வரிசைக்கு ரஷ்யா அனுப்புவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கி ஓராண்டை கடந்து இருக்கும் நிலையில், இந்த தாமதம்…

குஜராத்தில் எச்3என்2 காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலி? மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு!!

குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். அவருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு…