;
Athirady Tamil News
Daily Archives

15 March 2023

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது. இதில் பல்வேறு விவகாரம் தொடர்பான விவாதங்கள் தொடங்கின. குறிப்பாக, இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. சோதனைகளை…

தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம் !!

பல தொழிற்சங்கங்களால், புதன்கிழமை (15) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களை நிறுத்துவதற்கு அராங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே திங்கட்கிழமை (14) இரவு நடத்தப்பட்ட…

துரோக செயல்களில் ஈடுபட வேண்டாம் !!

எதிர்பார்க்கப்படும் பொருளாதார அபிவிருத்தியின் பலன்களை அரசாங்கம் அடுத்த சில மாதங்களில் பொதுமக்களுக்கு முழுமையாக வழங்கும் என்றும் இந்த கடினமான நேரத்தில் நியாயமற்ற கோரிக்கைகளை கோருவதன் மூலம் துரோகச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும்…

ஆஸ்கார் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய அமெரிக்க…

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆர்ஆர்ஆர் படம் வெளியானதில் இருந்தே இந்த பாடல் உலகமெங்கும் அமோக…

கன்னியாகுமரிக்கு 21-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அன்று பகல் 12.30 மணிக்கு சுற்றி பார்க்கிறார்.…

திருவிழாவை பார்த்து விட்டு திரும்பிய அக்காள் – தங்கையை கடத்தி கூட்டு பாலியல்…

உத்தரபிரதேச மாநிலம் உசேன்குஞ்ச் மாவட்டம் பாதேப்பூர் கிராமத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயது கொண்ட சகோதரிகள் பக்கத்தில் சென்பூர் என்ற இடத்தில் நடந்த திருவிழாவை பார்க்க சென்றனர். திருவிழாவை பார்த்து விட்டு இரவு அவர்கள் வீடு திரும்பிக்கொண்டு…

நீதிபதி- போலீஸ் அதிகாரியை மிரட்டிய வழக்கு: இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி நடந்த பேரணியில் மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும்…