பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது. இதில் பல்வேறு விவகாரம் தொடர்பான விவாதங்கள் தொடங்கின. குறிப்பாக, இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. சோதனைகளை…