;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

சொகுசுக்காரில் கஞ்சா கடத்திய இளைஞன் – கட்டைக்காட்டில் இராணுவத்தினரால் கைது!!

சொகுசுக்காரில் 18 கிலோ கேரளா கஞ்சாவை கடத்தி சென்ற இளைஞனை இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி இடைக்காடு பகுதியில் இருந்து சுன்னாகம் பகுதிக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவத்தினருக்கு…

அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!!

கென்டகியில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயிற்சியில் ஈடுபட்டபோது 2 பிளாக்ஹாக் ரகஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலியாகினர்.

நாட்டை ஆள்வது தனது பிறப்புரிமை என ராகுல் காந்தி நம்புகிறார்: பா.ஜ.க. கடும் தாக்கு !!

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதை குறைகூறியுள்ள…

கண்புரை நோயும் அதற்கான தீர்வுகளும்!! (மருத்துவம்)

முன்னர், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்த கண்புரை நோய், தற்காலத்தில் வயது வித்தியாசமின்றி பிறந்த குழந்தைகளுக்கும்கூட ஏற்படுகிறது. கண்புரை (Cataract) என்றால் என்ன? மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்கும், கண்களால் காண…

“எங்கள் சாமானை எடுக்கையில் உங்கள் சாமான் கவனம்” !!

உதடுகளுக்கு லிப்டிக்ஸ் பூசிய பெண்ணொருவர், அவசர அவசரமாக அந்த சில்லறை கடைக்குள் நுழைந்தார். அங்கு வயதான ஒருவரே முதலாளியாக இருந்தார். பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், இதழ்கள் அங்கு விற்பனைச் செய்யப்படுகின்றன. கடந்த 10ஆம் திகதி கடைக்குள்…

ரஸ்யர்களுக்கான படுகொலை விழாவாக மாறும் பாக் மூத் யுத்தம் – கொன்று குவிக்கப்படும் படை…

கிழக்கு உக்ரேனிய நகரமான பாக் மூத்தில் 6000 வோக்மர் கூலிப்படையினர் போரிட்டு வருவதாக குறிப்பிடும் அமெரிக்காவின் கூட்டுபடை தளபதி ஜெனரல் மார்க் வில்லி அங்கு பெரும் எண்ணிக்கையில் வோக்மர் கூலிப்படையினர் பலியாகி வருவதாக தெரிவித்துள்ளார். பாக்…

அரசு பங்களாவை காலி செய்யும் ராகுல் காந்திக்கு தனது வீட்டை வழங்க முன்வந்த திக்விஜய் சிங்!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து டெல்லியில் அவர் வசித்து வரும்…

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?- தேர்தல் கமிஷன் தகவல்!!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கு மே மாதம் 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார். அத்துடன் காலியாக உள்ள பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதிக்கும், ஒடிசாவின் ஜார்சுகுடா,…

கூட்டத்தில் அமளி துமளி: களேபரத்தில் பெண் காயம்!! (PHOTOS)

ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட களேபரத்தில் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் இடம்பெறும் காணி…

ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது இந்தியா ஏன் மௌனமாக இருக்கிறது ; அகில இலங்கை இந்துமா…

இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு அக்கறை இருக்கின்றது என்றால் ஏன் இந்து ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது மௌனமாக இருக்கிறீர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு அளுத்தத்தை பிரயோகியுங்கள் என அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை…

பிலிப்பைன்சில் கப்பலில் தீ விபத்து- 12 பயணிகள் பலி!!

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்ட னாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த கப்பல் பலுக் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்த…

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு SLBFE இன் முக்கிய அறிவித்தல்!!

சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக நாட்டிலிருந்தும் வெளியேறும் பெண்களை சுரக்ஷா பாதுகாப்பு இல்லங்கள் இனி ஏற்றுக்கொள்ளாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு…

ஆண்-பெண் திருமண வயது, வாரிசுரிமைக்கு ஒரே சட்டம் உருவாக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில்…

சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்குமார் உபாத்தியாயா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க…

ஜேர்மனியில் குடியேற காத்திருப்போருக்கு அடித்த அதிர்ஷ்டம் – வெளியாகிய புதிய…

ஜேர்மனியில் குடியேறுபவர்களுக்கு உள்ள முக்கிய தடைகளை தீர்க்கும் புதிய குடியேற்ற திட்டத்தை ஜேர்மனிய அரசு அறிவித்துள்ளது. ஜேர்மனி குடியேற்றம், திறன் பயிற்சி மற்றும் குடியேற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய வரைவு…

சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி மதிப்பில் வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்- நூற்றுக்கணக்கான…

அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி பாசத்துக்கு எல்லை என்பது கிடையாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இருந்தால் அண்ணன்-தம்பிகள் தங்கள் சகோதரியின் மீது காட்டும் பாசம் அளப்பரியது. சகோதரியின் திருமணத்தின்போது அந்த பாச உணர்வை…

திடீரென வானிற்கு தூக்கி வீசப்பட்ட வாகனம்..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மகிழுந்து ஒன்று தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. கார் விபத்து அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த பிக்அப் டிரக்கில் இருந்து கழன்ற டயர் ஒன்று,…

2 ஆண்டு தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய ராகுல் ஆலோசனை !!

2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி சமூகத்தினரை அவமதித்ததாக சூரத்தில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்…

சூரியனால் பூமிக்கு ஏற்படப் போகும் பேராபத்து – நாசாவின் எச்சரிக்கை!

சூரியனின் அமைப்பு மற்றும் அதன் செயற்பாடு தொடர்பில் நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. குறித்த ஆய்வின் இறுதியில் அதிர்ச்சிகரமான எச்சரிக்கை ஒன்றினை நாசா வெளியிட்டுள்ளது. சூரியனின் அமைப்பு மற்றும்…

போதிய வருமானம் இல்லாததால் ஆந்திர வாலிபர் துபாயில் தூக்கிட்டு தற்கொலை!!

ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம் தம்பல்லப்பள்ளி மண்டலம், பட்டன்ரெட்டியை சேர்ந்தவர் அனிப்கான் (வயது 39) சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றார். விசா காலாவதியான பிறகும் சவுதி அரேபியாவிலேயே தங்கியிருந்தார். இவர் ரியாத் நகரில் தெரிந்த நபர்…

அணுவாயுதங்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்வு – ரஷ்ய, சீனாவின் பங்களிப்பு அதிகம்!

அண்மைய ஆண்டுகளில் நாடுகளுக்கிடையிலான பூசல்கள் அதிகரித்துள்ளநிலையில், அணுவாயுதப் பயன்பாடு தொடர்பிலான சிந்தனைகளும் உலக மக்கள் மத்தியில் பாரிய பதற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. உக்ரைன் மற்றும் ரஷ்ய யுத்தமும் மேலும் அணுவாயுதப் பதற்றத்தை…

இந்தியாவில் ஒரே நாளில் 50 சதவீதம் உயர்வு- புதிதாக 3,016 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 2 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2,151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,016 பேருக்கு…

ஆஸி. நியூசவுத்வேல்ஸ் மாகாண பொருளாளராக இந்தியர் பதவியேற்பு!!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தின் பொருளாளராக முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த டேனியல் முகே பதவியேற்றார். இவர் தனது பதவியேற்பின் போது பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து உறுதி மொழி ஏற்றார். முகேவின் பெற்றோர்…

இரும்பு சேகரிப்பவர்கள், சட்டவிரோத மணலைக் கொண்டு செல்பவர்களாலும் போதைப்பொருள் கடத்தல்…

யாழ்.மாவட்டத்தில் பழைய இரும்பு சேகரிப்பவர்களாலும் சட்டவிரோதமாக மணலைக் கொண்டு செல்பவர்களாலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பரிமாற்றம் இடம்பெறுகின்றது இவற்றுக்கு எதிராக உரிய கண்காணிப்பு நடவடடிக்கைகளை எடுக்கவேண்டும் என பிரதேச செயலர்களினால்…

தங்கம் விலை மீண்டும் உயர்வு !!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் நேற்று (29) ஒரு பவுன் 161,000 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் தங்கத்தின் விலை இன்று (30) காலை 163,800…

இலங்கைக் கடலில் தத்தளித்த ரஷ்ய பிரஜை !!

மொரகல்ல கடற்கரை பகுதியில் நீராடிக் கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர் கடலில் மூழ்கிய போது அருகிலிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் மூவர் அவரைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த ரஷ்ய பிரஜை மொரகல்ல பிரதேசத்தில் உள்ள விடுதியில்…

உச்சத்தில் இருக்கையில் ’கொஹில’ வுக்கு மவுசு !!

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் கொஹில கிழங்கின் விற்பனை 40% ஆல் கூடியுள்ளதாக ஹெக்டர் விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட அறிக்கை தெரியப்படுத்துகிறது.…

நன்கொடை அளித்த வெளிநாட்டு பக்தர்களின் விவரங்களை அளிக்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய…

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்யம் வரும் பக்தர்கள் உண்டியலில் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதேபோல் வெளிநாடுகளில் வாழும் ஏழுமலையானின் பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது அந்நாட்டு கரன்சி…

சிறுமி பலாத்காரம்: ஆசிரியர் கைது !!

ஹம்பந்​தோட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் ஒன்றில் 12 வயதான சிறுமி பாடசாலைக்கு வருவதற்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த ​போது சிறுமியை காரில் விடுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படும் அதே பாடசாலையில் ஆசிரியர் ஒருவறை…

பேருவளையில் நிலநடுக்கம்: சற்று பதற்றம் !!

பேருவளைக்கு அண்மையில் உள்ள கடலில் 3.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இச்செய்தியை அடுத்து அங்கு சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பேருவளையில் இருந்து கடலுக்குச்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,828,916 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.28 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,828,916 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,603,946 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,547,123 பேர்…

கரக திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும்!!

பெங்களூருவில் பழமை வாய்ந்த கோவில்களில் தர்மராயசாமி கோவிலும் ஒன்றாகும். பெங்களூரு திகரளபேட்டையில் உள்ள இந்த கோவிலில் நடைபெறும் கரக திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும். ஆண்டுதோறும் தர்மராயசாமி கோவிலில் கரக திருவிழா நடைபெறுவது வழக்கம்.…

இடி, மழையுடன் பனிப்புயல்: கனடாவில் திடீரென மாறிய வானிலையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்..…

கனடாவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. கனடாவில் சட்டென்று மாறிய வானிலையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அந்நாட்டின் டொராண்டோ பகுதியில் நேற்று மாலையில் இடி, மழையுடன் திடீரென பனி புயலும்…

ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக முன்னெடுக்கப்படும் செயல்…

அகில இலங்கை ரீதியாக ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக முன்னெடுக்கப்படும் செயல் திட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க…