;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது முன்னாள் முதல்-அமைச்சர்-நாராயணசாமி கடும் தாக்கு!!

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து தொகுதி வாரியாக பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக லாஸ்பேட்டை தொகுதியில் பாதயாத்தரை நடைபெற்றது. வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகாவீர் நகரில்…

சீன ராணுவத்துக்கான நிதி 7.2 சதவீதம் உயர்வு!!

2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ராணுவத்துக்கான நிதியை 7.2 சதவீதம் கூடுதலாக ஒதுக்கி சீன அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் மிகபெரிய ராணுவ பலம் கொண்ட நாடாகவும், ராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யும்…

மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம்!! (படங்கள்)

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில்…

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து டிரம்ப் விலகலா?: பிரசாரத்தில் அதிரடி…

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி…

பிரான்சில் வேலை வாங்கி தருவதாக கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி!!

பிரான்சில் வேலை வாங்கி தருவதாக கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுவை லாஸ்பேட்டை நாவற்குளம் மோதிலால் நகரை சேர்ந்தவர் சண்முகம்(வயது44). கட்டிட…

நகைகளை திருடியவர்கள் கைது!!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றினை இளவாலை பொலிசார் கைது செய்துள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன்கோவிலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடந்த உற்சவத்தில் சங்கிலி…

யாழ்ப்பாணத்தில்போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிவான்…

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!

தெல்லிப்பழை -கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என்பவரே உயிரிழந்துள்ளார். கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும்…

இன்றைய வானிலை குறித்த முக்கிய அறிவிப்பு!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில்…

சிறுதானிய லட்டு பிரசாதம் காசி கோயில் நிர்வாகம் முடிவு: 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர்…

காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்களுக்கு சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்தியாவின் பரிந்துரையைை ஏற்று 2023ஐ சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது. சிறுதானிய உணவை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரதமர்…

இந்த வாரத்தில் முட்டை இறக்குமதி!!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் நாட்டுக்குள் நுழையும் அபாயம் இல்லை என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி…

மார்ச் 17-ந்தேதி டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்- கைலாஷ் கெலாட் தாக்கல் செய்கிறார்!!

டெல்லி சட்டசபையின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 17-ந்தேதி தொடங்குகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 21-ம் தேதி டெல்லி வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் தாக்கல் செய்கிறார். டெல்லியில் கடந்த 2021-ம்…

உஸ்பெக்கில் 18 குழந்தைகள் உயிரிழக்க காரணமான இருமல் மருந்து தயாரித்த நிறுவனத்தின் உரிமம்…

உபி மாநிலம், நொய்டாவில் மரியான் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் இந்நிறுவனத்தின் இருமல்…

காதலினால் விபரீத முடிவு எடுத்த இளைஞன்!!

யாழ்ப்பாணம் - பாசையூர் ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்றையதினம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த இளைஞர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள மரம் ஒன்றில் கயிற்றினை…

மத்திய வங்கி ஆளுநரின் மகிழ்ச்சிகர செய்தி!!

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட விசேட நேர்காணலிலேயே அவர் இதனைத்…

நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும்!!

இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும். இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை நாம் புறநிலையாக பார்க்காமல், அடுத்த தேர்தலை கண்கூடாக பார்க்காமல் இருந்தால், பௌத்த மதகுருமார்கள் இந்த நாட்டை சீரழித்துக்கொண்டே…

இளநிலை நீட் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு !!

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், முதுநிலை மருத்துவ…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,805,231 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.05 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,805,231 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,662,995 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,504,829 பேர்…

ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ் வரும் 8-ம் தேதி இந்தியா வருகை!!

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் (60), இந்தியாவில் 4 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் வரும் 8-ம் தேதி இந்தியா வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்…

பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: இந்தியாவின் சிறப்பான வளர்ச்சிக்கு பாராட்டு!!

அமெரிக்காவில் இருந்து 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், "பில்கேட்சை…

லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் – 1 மில்லியன் அமெரிக்க டொலர் வென்ற இந்தியர் !!

கத்தாரில் 25 ஆண்டுகளாக வசிக்கும் இந்தியர் ஒருவர் துபாயின் டூட்டி ஃப்ரீ லொட்டரியில் 1 மில்லியன் அமெரிக்க டொலரை பரிசாக வென்றுள்ளார். கத்தாரின் தலைநகர் தோஹாவில் வசிக்கும் இந்திய நாட்டவர் மார்ச் 4, சனிக்கிழமை மாலை டென்னிஸ் சாம்பியன்ஷிப்…

நீங்கள் ஒளிராததால் இந்தியா ஒளிரவில்லை என்றாகி விடாது: ராகுல் காந்திக்கு பா.ஜ.க. கண்டனம்!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்கு தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2 தினங்களுக்கு முன் பேசினார். அப்போது அவர் இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகவும்,…

இந்திய விமானத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட தங்க கட்டிகள்!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்தில் உள்ள சர்வதேச விமானத்தின் கழிப்பறையிலிருந்து சுமார் 2 கோடி மதிப்புள்ள நான்கு தங்கக் கட்டிகளை சுங்க அதிகாரிகள் மீட்டனர். IGI விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பெறப்பட்ட மற்றும்…

நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை: பசவராஜ் பொம்மை திட்டவட்டம் !!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா பற்றி பாகிஸ்தான் தவறாக பேசியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளர்…

பெண்கள் அதிகம் வரதட்சணை கேட்பதால் ‘சிங்கிள்’ பசங்க எண்ணிக்கை அதிகரிப்பு: சீன அரசு நூதன…

சீனாவில் பெண்கள் அதிகம் வரதட்சணை கேட்பதால் சிங்கிள் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவின் மக்கள்தொகை பிரச்னைக்கு மத்தியில், திருமணங்கள் குறைந்து வருகின்றன. பிறப்பு விகிதம்…

சட்டசபை தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்: சஞ்சய் ராவத் !!

மராட்டியத்தில் நடந்த இடைத்தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி கஸ்பா பேத் தொகுதியில் வெற்றி பெற்று பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்தது. சிஞ்வாட்தொகுதியில் பா.ஜனதா வெற்றியை தக்க வைத்தது. இந்தநிலையில் புனே சென்ற சிவசேனா உத்தவ் தாக்கரே அணி எம்.பி. சஞ்சய்…

மலேசியாவில் கனமழை: 40,000 மக்கள் வெளியேற்றம்!!

மலேசியாவின் தெற்கு ஜொகூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 40,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் மழை காரணமாக சிங்கப்பூரின் எல்லையை…

கொட்டகலை நகரில் திடீரென தீ பரவல்!!

கொட்டகலை நகரிலுள்ள இரண்டு தளபாட விற்பனை நிலையங்களில் திடீரென தீ பரவியுள்ளது. இந்த தீயானது ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, இதுவரை தீயணைப்பு…

திருப்பதி கோதண்டராமர் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி தொடங்குகிறது!!

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் சிறு புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி திருப்பதி தேவஸ்தான இணை…

குடிநீர் குழாய் வெடித்ததால் சாலையில் விரிசல்- ஸ்கூட்டரில் வந்த பெண் படுகாயம்!!

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நிலத்தடியில் சென்ற குடிநீர் குழாய் வெடித்ததால் சாலையில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறிய போது ஏற்பட்ட…

நித்யானந்தா கையெழுத்திட்ட கைலாசாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்க நகரம்!!

கர்நாடகா, குஜராத்தில் வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார். அவர் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா நாடு என பெயர் சூட்டி கொண்டார். மேலும் அந்த…

மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லாட்டரி கடைக்கு தீ வைத்த வாலிபர்- முகநூலில் வீடியோ வைரலானதால்…

லாட்டரி சீட்டு சிலருக்கு பரிசினை கொடுத்தாலும் பலருக்கு துன்பத்தையே கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பலரும் தெரிவித்தனர். குறிப்பாக ஏழை மக்கள் பலரும் லாட்டரி சீட்டு வாங்கி பணத்தை மட்டுமல்ல... உயிரையும் இழந்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில்…

ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் ஓட ஓட விரட்டுவோம் – ஜெலன்ஸ்கி பகிரங்கம்..!

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல எல்லை மீறல்களை ரஷ்யா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால், இதனை ரஷ்யா மறுத்து வருகிறது. உக்ரைனின் அணு ஆயுத பகுதிகளை இலக்காக கொண்டு…

தரிசன டிக்கெட் கிடைக்கும் என்று தகவல் வெளியிட்ட போலி இணையதளங்களை முடக்க நடவடிக்கை-…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக பல்வேறு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் டைம் ஸ்லாட் முறையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 25…