;
Athirady Tamil News

ஐ.ஓ.சி விடுத்துள்ள விசேட அறிவிப்பு !!

0

இந்திய எண்ணெய் நிறுவனமும் (ஐ.ஓ.சி) தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நாளை முதல் மட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாய், ஓட்டோக்களுக்கு 3,000 ரூபாய் மற்றும் கார்கள், வேன்கள், ஜீப்களுக்கு 8,000 ரூபாய் என்ற அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் பஸ்கள், லொறிகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு இது பொருந்தாது என்றும் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.