;
Athirady Tamil News

உத்தவ் தாக்கரேக்கு கொரோனா பாதிப்பு..!!

0

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கமல்நாத் தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உத்தவ் தாக்கரேயை சந்திக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.