;
Athirady Tamil News

மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்கும் !!

0

மண்ணெண்ணெய் விலை, வியாழக்கிழமை (07) கட்டாயமாக அதிகரிக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பாராளுமன்றத்தில் இன்று (05) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மண்ணெண்ணெய் தற்​போதைக்கு 87 ரூபாய்க்கே விற்பனைச் செய்யப்படுகின்றது. எனினும், எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு 400 ரூபாய் செலவாகிறது என்றார்.

எரிபொருட்களை முறையாக விநியோகித்தால் அதனால் ஏற்படும் நட்டம் கையை கடிக்காது என்றார்.

இதுவரையிலும் குறைந்த விலைக்கே, கூட்டுத்தாபனம் எரிபொருளை விற்பனை செய்துவந்தது. தற்போது அதனை செய்யமுடியாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.