;
Athirady Tamil News

பி.எம்.டி.சி. பஸ்களில் அலைமோதிய கூட்டம்..!!

0

சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) பஸ்களில் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து பன்னரகட்டா, பனசங்கரி, தேவனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பஸ்களின் படிக்கட்டுகள் வரை பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்தனர். இதனால் பஸ்களின் கதவுகள் மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.