;
Athirady Tamil News

தொழிற்சாலையை முற்றுகையிட்ட இ.தொ.காவினர்!!

0

மடுல்சீமை பிளான்டேசனுக்கு உட்பட்ட பட்டாவத்தை தோட்டத்தில், தோட்ட நிர்வாகம் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை காவல் வேலைக்காக அமர்த்த முயல்வதாக மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து இன்று (17) இ.தொ.காவினரால் பட்டாவத்தை தொழிற்சாலை முற்றுகையிடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.