;
Athirady Tamil News

மன்னித்த மைத்திரியிடம் வாக்குமூலம்!!

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலத்தில் பொதுமன்னிப்பு வழங்கிய சம்பவங்களில் ஒரு சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர். அவரிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ரோயல் பார்க் படுகொலை தொடர்பில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த ஜூட் ஜயமஹா என்பவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பிலேயே மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.