;
Athirady Tamil News

நயினாதீவு கணேச வித்தியாலயத்திற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

0

இத்தாலி மனிதநேய சங்கத்தின் நிறுவுனர் திரு.ம.கிருபாகரன் அவர்களின் புதல்வி செல்வி. கிருபாகரன் யதுசிகா அவர்கள் தனது பிறந்த தினத்தை (18-09-2022) முன்னிட்டு ரூபா 30000.00 பெறுமதியான கற்றல் உபகரணங்களை நயினாதீவு கணேச மகாவித்தியாலயத்தின் பாடசாலையின் பழைய மாணவனும் சமூக சேவகருமான மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஊடாக அப்பாடசாலைக்கு வழங்கிவைத்தார்.

தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.