;
Athirady Tamil News

நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது!!

0

மேலுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று (25) நாட்டை வந்தடைந்த இந்த கப்பலில் இருந்து நிலக்கரியை தரையிறக்கும் பணிகள் இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதற்கமைய, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.