;
Athirady Tamil News

யாழில். ஹெரோயினுடன் இருவர் கைது!!

0

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் குழுவினர் இருவரை கைது செய்துள்ளதுடன் , அவர்களிடம் இருந்து 40 மற்றும் 42 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளையும் மீட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.