;
Athirady Tamil News

யாழில் நூற்றாண்டு பழமையான மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்திற்கு தடை!

0

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலைமை காரணமாக நூற்றாண்டு பழமையான மலை வேம்பு மரம் சரிந்து விழுந்துள்ளதால் வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. .

கச்சேரி – நல்லூர் வீதிக்கு அருகில் காணப்பட்ட குறித்த மரமானது நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்தது, அதானல் அருகில் இருந்த வீட்டின் மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மரத்தினை வீதியின் குறுக்கே காணப்படும் மரத்தினை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.