;
Athirady Tamil News

25 வரை 2 மணி நேர மின்வெட்டு!!

0

நாளை (22ஆம் திகதி) முதல் வரும் 25ஆம் திகதி வரையான நான்கு நாட்களுக்கு தலா இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (21) பிற்பகல் தெரிவித்தார்.

இதன்படி ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களில் பிற்பகல் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.