;
Athirady Tamil News

கேரளாவின் வயநாடு வனப்பகுதியில் நடமாடும் PM -2 மக்னா யானையை பிடிக்கும் பணி தொடங்கியது!!

0

கேரளாவின் வயநாடு வனப்பகுதியில் நடமாடும் PM -2 மக்னா யானையை பிடிக்கும் பணி தொடங்கியது.

2 கும்கி யானைகள், மருத்துவ குழு உதவியுடன் யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வனப்பகுதியிலிருந்து கேரளாவுக்கு நுழைந்த மக்னா யானை மனிதர்களை தாக்க துவங்கியதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.