;
Athirady Tamil News

அருங்காட்சியகம் மீள திறப்பு!! (படங்கள்)

0

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் மீள்நிர்மாணம் செய்யப்பட்ட அரும்பொருட்காட்சியகம் மற்றும் அறிவாலய கட்டிடம் இன்றைய தினம் புதன்கிழமை பாவனைக்காக அறங்காவல்சபையினரால் கோலகலமாக திறந்து வைக்கப்பட்டது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , ஆலயத்தில் இருந்து படம் எடுத்து செல்லப்பட்டு, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.