;
Athirady Tamil News

புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது: உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா தகவல் !!

0

புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நம்முடன்தான் இருக்கும்; தடுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியால்தான் தடுக்க முடியும்.

காய்ச்சல் வருவது சாதாரணமானது; எதனால் வருகிறது என பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.