;
Athirady Tamil News

டெல்லி, லண்டனில் விசா மையம் தொடக்கம்!!

0

கடந்த ஆண்டு நவம்பரில் இந்தோனேஷியாவில் நடந்த ஜி20 மாநாட்டின்போது பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இளம் தொழில்வல்லுநர்கள் விசா திட்டம் தொடங்குவதற்கு கையெழுத்திட்டனர்.

இந்த திட்டத்தின் கீழ் லண்டனில் இந்திய விசா மைய செயல்முறைக்கான அலுவலகம் இந்திய தூதரகத்தால் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகமும் இளம்தொழில்நுட்ப வல்லுநர்கள் திட்டத்தின் கீழ் விசா மையத்தை நேற்று திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.