;
Athirady Tamil News

50 வருடங்களை பூர்த்தி செய்தோருக்கு ஜனாதிபதி பாராட்டு!!

0

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (12) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட, சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய சட்டத்தரணிகளைப் பாராட்டும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உட்பட 26 சட்டத்தரணிகள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடமிருந்து நினைவுச் சின்னங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வு , 2023 மார்ச் 12-13 வரை நடைபெறும் தேசிய சட்ட மாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.