;
Athirady Tamil News

தங்கம் விலை மீண்டும் உயர்வு !!

0

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் நேற்று (29) ஒரு பவுன் 161,000 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் தங்கத்தின் விலை இன்று (30) காலை 163,800 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அத்துடன், நேற்று 175,000 ரூபாயாக இருந்த ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை இன்று 178,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.