;
Athirady Tamil News

ஏப்ரலில் வருகிறது புதிய சட்டமூலம் !

0

பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலத்தை இந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல் தரப்பினருடனும் கலந்துரையாடியதன் பின்னர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட உத்தேச சட்டமூலம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திறம்பட நீக்கித் திருத்துஞ் சட்டமூலமாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.