;
Athirady Tamil News

இளவரசர் போன் ஒட்டுக்கேட்பு மன்னிப்பு கேட்ட நாளிதழ்!!

0

இங்கிலாந்து இளவரசர் ஹாரி போன் ஓட்டுக்கேட்பு உட்பட சட்டவிரோத தகவல் சேகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மிரர் குழும செய்திதாளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. லண்டன் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகின்றது.

டெய்லி மிரர் வெளியீட்டாளர் போன் ஹேக் செய்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருவதற்கான நீதிமன்ற ஆவணங்களை நேற்று வெளியிட்டது. ஆனால் சட்டவிரோத தகவல் சேகரிப்பு தொடர்பாக நிபந்தனையின்றி மன்னிப்பு கோரியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.